நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

நடிகை விஜயலட்சுமி சீமான் நடிகரும் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று கடந்த 2011ம் ஆண்டில் இருந்து குற்றம் வருகிறார் நடிகை விஜயலட்சுமி . அதுமட்டுமின்றி விஜயலட்சுமி சீமானுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதை அவரே வாபஸ் வாங்கினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ … Read more

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்.., நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்.., நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில்  ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கில் நடந்த விசாரணையில், பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ”ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் உலக நாடுகளில் பாலியல், திருட்டு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசு கடுமையான தண்டனைகளை கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுத போன மாணவிக்கு இளைஞன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பியூசி பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று … Read more

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ரயிலில் திடீர் தீவிபத்து சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் காசி பேட் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூர் முக்கிய ரயில் நிலையமான காசிப்பேட் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த சமயம் எதிர்பாராத விதமாக தீப்பற்ற … Read more

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி ! கூட்டணி கணக்கை தொடங்கிய அதிமுக -கிருஷ்ணசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் !

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி ! கூட்டணி கணக்கை தொடங்கிய அதிமுக -கிருஷ்ணசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் !

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரு பிரதான கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் தீவிரம் கட்டிவருகின்றனர். இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி : தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக தொகுதி … Read more

TNPSC புதிய அறிவிப்பு 2024 ! 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் நுழைவு தேர்வு மூலம் சேரலாம் !

TNPSC புதிய அறிவிப்பு 2024

TNPSC புதிய அறிவிப்பு 2024. இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2025ஆம் ஆண்டு பருவத்திற்க்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பிற்க்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம். மாணவர்களுக்கான கல்வித்தகுதி, வயது போன்றவற்றை கீழே காணலாம். TNPSC புதிய அறிவிப்பு 2024 JOIN WHATSAPP GET TN GOVT JOBS ஆணையம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அமைப்பு: இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கல்வித்தகுதி: மாணவர்கள் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் வயது தகுதி: குறைந்தபட்ச வயது – … Read more

பயணிகளே…, விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

பயணிகளே..., விரைவில் இந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்.., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

விரைவில் வந்தே பாரத் ரயில் பொதுவாக பயணத்திற்காக மக்கள் முதலில் தேர்தெடுப்பது ரயில் பயணத்தை தான். குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்வதற்கு ரயில் பயணத்தை கிளிக் செய்கிறார்கள். மேலும் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை – பெங்களூரு இடையே உள்ள   7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சென்னை – … Read more

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் தமிழகத்தில் வாழும் பெண்களை கவரும் வகையில் அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர ஏகப்பட்ட பெண்கள் விண்ணப்பித்தும் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்தும் … Read more

சூப்பர் ஸ்டார் பட நடிகரின் மகன் திடீர் கடத்தல்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்.., கோலிவுட்டில் பரபரப்பு!!

சூப்பர் ஸ்டார் பட நடிகரின் மகன் திடீர் கடத்தல்.., பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்.., கோலிவுட்டில் பரபரப்பு!!

திடீர் கடத்தல் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தவர் தான் நடிகர் பிர்லா போஸ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறாராம். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகன் கடத்தப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது … Read more

சனாதனம் விவகாரம்.., விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு!!

சனாதனம் விவகாரம்.., விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு!!

சனாதனம் விவகாரம் கடந்த ஆண்டு கலைஞர் சங்கம் சார்பாக  சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரான ஒன்று, நாட்டை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவைகளை நாம் எப்படி எதிர்க்க முடியும் .  ஒழிக்கத்தான் முடியும். அதே போல் தான் சனாதனத்தை எதிர்ப்பதை விட, … Read more