Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!

Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!

சுந்தர் பிச்சை உலகில் பல விஷயங்களை மாற்றி அமைத்த நிறுவனம் என்றால் அது கூகுள் என்று சொன்னால் மிகையாகாது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலாற்றி வந்தவர் தான் சுந்தர் பிச்சை. கடந்த சில நாட்களாக AI தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இந்த ஜெமினி AI பயன்படுத்தி சில தவறுகள் நடைபெற்று வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் … Read more

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

நடிகை சௌமியா ஷெட்டி தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் இன்ஸ்டகிராமில் வீடியோ பதிவிட்டு பல பேர் பிரபலமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அதில் சில பேர் சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் சினிமாவில் நுழைந்தவர் தான் சௌமியா ஷெட்டி. இதை தொடர்ந்து ஒரு படத்தின் ஆடிஷன் போது மௌனிகா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பழகி நெருக்கமான தோழிகளாக இருந்து வந்துள்ளார். சொல்ல போனால் மௌனிகா வீட்டின் படுக்கையறை சென்று பாத்ரூமில் குளிக்கும் … Read more

SRH அணியின் புதிய கேப்டன் இவரா ? அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் – கோப்பையை வெல்லப்போவதாக உறுதி !

SRH அணியின் புதிய கேப்டன் இவரா ? அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் - கோப்பையை வெல்லப்போவதாக உறுதி !

JOIN WHATSAPP TO GET SPORTS NEWS SRH அணியின் புதிய கேப்டன் இவரா ?. கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் போட்டிகளில் ஒன்று தான் இந்த இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபில். தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐபில் தொடர் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஹைதராபாத் அணி புதிய கேப்டனை நியமித்து அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. SRH அணியின் புதிய கேப்டன் : ஐபில் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., இனி அரைநாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., இனி அரைநாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இனி அரைநாள் தான் ஸ்கூல் நாட்டின் பல முக்கிய மாநிலங்களில் மழை காலம் முடிந்து தற்போது வெயில் காலம் தொடங்கியது. சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் பலரும் வெளியே வர பயப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி வெயிலால் சில நோய்களும் மக்களை தாக்குவதால் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த வெயில் காலத்தை சமாளிக்க அரசு பல  முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை பேணி காக்க … Read more

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள்

கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள். சென்னை மாநகரில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கான கலைபோட்டிகள் மார்ச் 9 & 10 ஆகிய தேதிகளில் சென்னை அரசு இசைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத்துறையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் … Read more

நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!

நீதி வேண்டும்?.., தனியார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு., போராட்டத்தை கையில் எடுத்த மாணவர்கள்!

பாலியல் குற்றசாட்டு தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது மாதிரியான விஷயங்களுக்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முதல்வர் பாலியல் செய்வதாக கூறி, மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் அருகே உள்ள கொண்டனாம்பட்டி பகுதியில் செளடேஸ்வரி என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

பெண்களின் சபரிமலை பற்றி தெரியுமா ? கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி கொடை விழா ! ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

பெண்களின் சபரிமலை பற்றி தெரியுமா ? கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி கொடை விழா ! ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

JOIN WHATSAPP TO GET SPIRITUALITY NEWS கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் அமைத்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தான் இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை : இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சபரிமலைக்கு எவ்வாறு ஆண்கள் மாலையணிந்து கொண்டு விரதமிருந்து இருமுடிக்கட்டி மலைக்கு செல்கிறார்களோ அதை போன்று பெண்கள் அனைவரும் விரதமிருந்து பொங்கலிட்டு இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு … Read more

வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளே உஷார்.., இதை செய்யலனா?.., ஹெல்மெட் போட்டாலும் ரூ.2000 பைன் தான்?.., அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளே உஷார் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. எனவே சாலை விபத்துகளை குறைப்பதை குறித்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் அரசு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவித்தது. மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தெரிவித்தது. இருப்பினும் மக்கள் சிலர் விதிமுறைகளை நிராகரித்து வருகின்றனர். இந்நிலையில் இது மாதிரி நடந்து கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் … Read more

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகி கொண்டே வருகிறது. சமீபத்தில் தான் சென்னையில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தலைமை செயலகத்துக்கும் மிரட்டல் விடப்பட்டது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது போன்ற மிரட்டல்கள் மக்கள் அனைவரையும் அச்சப்பட வைத்துள்ளது தற்போது மீண்டும் சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

வாரம் ஒரு தகவல்.., “குணா குகை”-யை பற்றி யாருக்கும் தெரியாத அமானுஷ்யங்கள்.., திகிலூட்டும் உண்மைகள்!!

வாரம் ஒரு தகவல்.., "குணா குகை"-யை பற்றி யாருக்கும் தெரியாத அமானுஷ்யங்கள்.., திகிலூட்டும் உண்மைகள்!!

குணா குகை எங்குள்ளது என்று பலருக்கும் தெரிந்த ஒன்றே. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த குணா குகை. சந்தான பாரதி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான “குணா” படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை ஒரு குகையில் வைத்து எடுத்திருப்பார்கள். அதன் பின்பு தான் அந்த குகைக்கு “குணா குகை” என்று பெயர் மாற்றப்பட்டது. அப்படி இந்த குணா … Read more