அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர் ? கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி – 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை !

அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர் ? கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி - 8 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS அரசு பஸ்சில் வந்து குண்டு வீசிய மர்ம நபர். பெங்களூரு குந்தலஹள்ளியில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றன. 8 … Read more

மோடி எந்த தொகுதியில் போட்டி ? அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு – பாஜக மேலிடம் அறிவிப்பு !

மோடி எந்த தொகுதியில் போட்டி ? அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு - பாஜக மேலிடம் அறிவிப்பு !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS மோடி எந்த தொகுதியில் போட்டி ?. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாநிலத்தை சார்ந்த அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணிகளை தொடங்கி மும்மரமாக வேலை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் … Read more

நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கல்லூரி மணைவி கொலை வழக்கு சென்னையில் உள்ள கே.கே.நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அந்த மாணவியிடம் கூறியது மட்டுமின்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே  அந்த மாணவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். … Read more

ஹிஜாப் விவகாரம் – பிரபல பாடகருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஹிஜாப் விவகாரம் - பிரபல பாடகருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பிரபல பாடகருக்கு சிறை தண்டனை ஈரான் பகுதியில் பொதுவாக பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியம் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஹிஜாப் அணியாமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாஷா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் போலீசார் அவரை கைது செய்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அங்கு  அந்த … Read more

ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ? ஒருநாள் வருமானம் இவ்வளவா ? – ஆச்சர்யமூட்டும் ராமேஸ்வரம் கபே !

ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ? ஒருநாள் வருமானம் இவ்வளவா ? - ஆச்சர்யமூட்டும் ராமேஸ்வரம் கபே !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS ராமேஸ்வரம் கபேயின் ஓனர் யார் தெரியுமா ?. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கிக்கொண்டிருக்கும் உணவகம் ‘ராமேஸ்வரம் கஃபே’. இந்த உணவகம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த ஹோட்டலில் தான் தற்போது வெடிகுண்டு வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘ராமேஸ்வரம் கஃபே’ : கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிகவும் பிரபலமான உணவகமாக இந்த ராமேஸ்வரம் கஃபே உள்ளது. … Read more

மின்சார ரயில்கள் சேவை ரத்து ! 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் – பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல் !

மின்சார ரயில்கள் சேவை ரத்து ! 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் - பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல் !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS மின்சார ரயில்கள் சேவை ரத்து ! 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து : சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 … Read more

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு ! ரூ. 40/- கட்டணம் செலுத்தினால் போதும் – அரசின் புதிய அறிவிப்பு !

SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு ! ரூ. 40/- கட்டணம் செலுத்தினால் போதும் - அரசின் புதிய அறிவிப்பு !

JOIN WHATSAPP TO GET TN NEWS SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு. கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தொடங்கப்பட்டு தற்போது பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. SETC பயணிகளுக்கு புதிய திட்டம் : இதன் அடிப்படையில் SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?

Playstore-லிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 10 இந்திய App-கள்.., Google நிறுவனம் வைத்த செக்., என்ன காரணம் தெரியுமா?

10 இந்திய App-கள் தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்து வருகின்றனர். அப்படி கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடிக்க ஆப்பை தயாரித்த நிறுவனம் ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி கட்டணம் செலுத்தவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்படும். அந்த வகையில் 10 பேமஸ் ஆப்களை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு – தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர் ! கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு - தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப்போவதாக பேட்டி !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அரசியலுக்கு BYE சொன்ன கவுதம் கம்பீர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பியான கவுதம் கம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர்: இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கடந்த … Read more

‘சம வேலைக்கு சம ஊதியம்’ ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

'சம வேலைக்கு சம ஊதியம்' ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில்  கோரிக்கை நிறைவேற்றி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more