திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம் ! சர்வதேச அந்தஸ்த்து வழங்கிய மத்திய அரசு – விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள் !

திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம் ! சர்வதேச அந்தஸ்த்து வழங்கிய மத்திய அரசு - விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள் !

JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை முன்னிட்டு இந்தியாவின் திரைபிரபலங்கள், முக்கியத்தலைவர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியஸ்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதால் போக்குவரத்து காரணங்கள் கருதி ஒரு விமனநிலையமே தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட விமான நிலையம் : முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவையொட்டி … Read more

பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

மக்களவை தேர்தலில் போட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்தவர் தான் யுவராஜ் சிங். 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்து உலக கோப்பைக்கு முக்கிய காரணமாக விளங்கிய அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். சொல்ல போனால் தற்போது பேமஸாக இருக்கும் எம்.எஸ். தோனி அளவுக்கு இல்லை என்றாலும், இவருக்கு என்று இப்பொழுது வரை ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில், அரசியலில் குதிக்க … Read more

ஹோட்டலில் பாம் வைத்து எஸ்கேப்பான நபர்.., சிசிடிவியில் சிக்கிய சம்பவம்.., பதற்றத்தில் பெங்களூர் மக்கள்!!

 ஹோட்டலில் பாம் வைத்து எஸ்கேப்பான நபர்.., சிசிடிவியில் சிக்கிய சம்பவம்.., பதற்றத்தில் பெங்களூர் மக்கள்!!

பெங்களூர் ஹோட்டலில் வெடிகுண்டு பெங்களூரில் பேமஸ் கடையான  ராமேஸ்வரம் கபே என்ற பிரபல ஹோட்டலில் நேற்று பிற்பகல் சரியாக 1.05 மணியளவில் திடீரென மர்ம பொருள் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஹோட்டலில் தீ வேகமாக பரவ தொடங்கிய நிலையில் அங்கிருந்த பலர் படுகாயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அனைத்து அங்கு சிக்கியவர்களை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – சூடு பிடிக்கும் அரசியல் களம் !

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - சூடு பிடிக்கும் அரசியல் களம் !

JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை . இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் காட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணையம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நல்ல முறையில் நடத்தி முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தலை எவ்வாறு அணுக வேண்டும் மற்றும் … Read more

13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!

13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!

தங்கச்சியை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள் சென்னையில் மூன்று அண்ணன்கள் தங்கச்சியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் சென்னையின் முக்கிய பகுதியான  புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள தெருவில் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த சிறுமி கடந்த 2 நாட்களாக சற்று சோர்வாக உடல் நலம் … Read more

தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா ? தொடங்கியது அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை – அதிமுக எத்தனை சீட் கொடுக்கும் !

தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா ? தொடங்கியது அதிகாரபூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை - அதிமுக எத்தனை சீட் கொடுக்கும் !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தேமுதிக்கவிற்கு கேட்ட சீட்டு கிடைக்குமா. நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை போன்ற வேளைகளில் மும்மரமாக இறங்கி செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பிரேமலதாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் : அதிமுக – … Read more

சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் – வனத்துறையினர் அறிவிப்பு!!

சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் - வனத்துறையினர் அறிவிப்பு!!

உலக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலை கோவிலுக்கு சென்று ஏராளமான சிவன் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி,  பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிவனுக்கு பூஜை செய்யப்படும், அதை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் வருகிற ஜனவரி 23ம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி … Read more

12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி ! நாவலூரில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டம் – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி ! நாவலூரில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டம் - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

JOIN WHATSAPP TO GET DAILY NEWS 12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து நாவலூர் அருகே தான் வாங்கிய நிலத்திற்கு பத்திரபதிவு செய்தார். இந்த அடிப்படையில் அவர் வாங்கிய நிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி, இலவச மருத்துவமனை : சென்னையில் மருத்துவமனை கட்ட நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் நாவலூரில் 12 … Read more

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 3302 மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதே போல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 40 மையங்களில் 14 ஆயிரத்து 688 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கிடையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல்வாதிகள் பலரும் … Read more

பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ! ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் – முழு விவரம் இதோ !

பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் ! ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம் - முழு விவரம் இதோ !

JOIN WHATSAPP TO GET TN NEWS பணிப்பெண்ணை தாக்கிய திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள். வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் … Read more