சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள்.., காப்பாற்றியவர் வீட்டை சுக்குநூறாக்கிய அரசு..,, காரணம் என்ன?
சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 42 பேர் சிக்கி கொண்டனர். உடனே பேரிடர் மீட்பு பணி களமிறங்கி அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். பல நாட்கள் கடந்த … Read more