பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

43 பேர் உடல் கருகி சாவு சமீப காலமாக தீ விபத்து ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏகப்பட்ட மக்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தின் தலை நகரமான டாக்காவில் ஒரு 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி முதல் மாடியில் ஒரு உணவகம் … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு.., ஆரம்பிக்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.., பள்ளி கல்வித்துறை அதிரடி!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு.., ஆரம்பிக்கும் முன்னரே மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்.., பள்ளி கல்வித்துறை அதிரடி!!

மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் நாட்டின் பல மாநிலங்களில் 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். அதில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை உள்ளிட்டோர் இன்று 3 ஆயிரத்து 302 மையங்களில் தேர்வு எழுத இருக்கின்றனர். மேலும் இந்த 7.72 லட்சம் பேரில்  21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், … Read more

அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் – பதற்றத்தில் உலக நாடுகள் !

அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின் - பதற்றத்தில் உலக நாடுகள் !

JOIN WHATSAPP TO GET WORLD NEWS அணு ஆயுத போர் தொடங்கும் ! எச்சரிக்கை விடுத்தார் ரஷ்ய அதிபர் புடின்.; கடந்த பல நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிட்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கும் இடையில் நடைபெறும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒரு வாய்ப்பும் இல்லாதவாறு நடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுத … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம் – அரசு வெளியிட்ட முக்கிய தகவல் !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம் - அரசு வெளியிட்ட முக்கிய தகவல் !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம். தமிழ்நாட்டில் நடுத்தர வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற அரசின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் இந்த ரேஷன் அட்டை அடிப்படையாக உள்ளது. இந்த அடிப்படையில் குடும்பஅட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக அறிவிப்பு … Read more

ஒன்பது நட்சத்திர ஆட்டக்காரர்கள் அதிரடி நீக்கம்.., பிசிசிஐ வைத்த பெரிய ஆப்பு.., ஆனா..,, கோலி, ரோஹித்?.., முழு லிஸ்ட் இதோ!!

ஒன்பது நட்சத்திர ஆட்டக்காரர்கள் அதிரடி நீக்கம்.., பிசிசிஐ வைத்த பெரிய ஆப்பு.., ஆனா..,, கோலி, ரோஹித்?.., முழு லிஸ்ட் இதோ!!

9 நட்சத்திர ஆட்டக்காரர்கள் நீக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணிக்கு அபார வெற்றி கிட்டியது. இதனை தொடர்ந்து தற்போது பிசிசிஐ  2023-24 கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 30 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்த பட்டியலில் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் என இருவரின் பெயர் இடம்பெறவில்லை. உடனுக்குடன் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – கொளுத்திப்போட்ட OPS !

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இயக்கம் தான் அதிமுக. தற்போது இந்த இயக்கம் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிளவுற்று இருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் : இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் பொதுக்குழு … Read more

காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!!

காதலியை கர்ப்பமாக்கிய காதலன்.., அத்தை செய்த காரியம்.., உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி!!

உயிருக்குப் போராடும் மாணவி தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் காதல் என்ற பேரில் கல்யாணத்திற்கு முன்பே சில தவறுகள் செய்கின்றனர். அப்படி அதன் விளைவை உணராமல் ஒரு மாணவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் என்ற பாட்டியுடன் பேத்தி வசித்து வந்துள்ளார். மேலும் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த அவர் அங்கு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இதனை தொடர்ந்து அந்த மாணவியை பார்க்க அவருடைய … Read more

ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு ! மத்திய மந்திரி சபை ஒப்புதல் ! 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை திட்டம் – முழு விவரம் இதோ

ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு ! மத்திய மந்திரி சபை ஒப்புதல் ! 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை திட்டம் - முழு விவரம் இதோ

வீடுகளின் மேற்க்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS “பிரதான் மந்திரி சூர்யா கர் : முப்தி பிஜிலி யோஜனா” ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “பிரதான் மந்திரி சூர்யா கர் : முப்தி பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 1 கோடிக்கு அதிகமான வீடுகளின் மேற்க்கூரையில் சோலார் … Read more

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!

த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!

த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்த திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, த்ரிஷாவை குறித்து அவதூறாக மன்சூர் அலிகான் பேசிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்த த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் கேட்ட நிலையில், சென்னை உயர் … Read more