கேன்சர் மீண்டும் வந்தால்.., ஒரு 100 ரூபாய் மாத்திரை போதும்.., பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!!

கேன்சர் மீண்டும் வந்தால்.., ஒரு 100 ரூபாய் மாத்திரை போதும்.., பிரபல ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!!

கேன்சர் மாத்திரை தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் மாற்று மருந்து இல்லாத காரணத்தால் இறக்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் உலக நாடுகளில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக டாடா இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சமீபத்தில் ஒரு நிறுவனம் கேன்சருக்கான மருந்து ஆராய்ச்சியில் கடைசி கட்டத்தில் … Read more

பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களே ஜாலியோ ஜிம் கானா தான்.., 3 நாட்கள் ஸ்கூல் லீவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை தற்போது 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு ஆரம்பமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக இருந்து வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!! 

மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!!

பண மோசடி தற்போதைய காலகட்டத்தில் ஆண், பெண் கல்யாணத்திற்காக அவர்களுடைய பெற்றோர்கள் மேட்ரிமோனியில் தங்களது விவரங்களை பதிவிட்டு அதன் மூலம் வரனை தேடி வருகின்றனர். இதன் மூலம் சிலருக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது. ஆனால் தற்போது இதன் மூலம் ஒரு பண மோசடி நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் புஜாரி என்ற 45 வயதுடைய நபர்  மேட்ரிமோனியில் பல … Read more

இன்றைய தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.02.2024) – முழு விவரம் இதோ!!

இன்றைய தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.02.2024) – முழு விவரம் இதோ!!

பொதுவாக பெண்களின் ஆசைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குவது தான் தங்க நகை ஆபரணங்கள். ஏதேனும் பண்டிகை நாட்களிலோ அல்லது விசேஷ நாட்களிலோ தங்க நகைகள் அணியாமல் பெண்கள் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். சொல்லப்போனால் பெண்கள் தங்க நகைகளை ஆடம்பரமாக பார்ப்பதை விட அதை சேமிப்பாகவும் கருதி வருகின்றனர். ஆனால் தங்க நகைகளின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டு வருகிறது. அப்படி தினசரி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறித்து இந்த தொகுப்பில் … Read more

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச வீடியோவை ரிலீஸ் செய்வேன்.., தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

பாஜக பிரமுகர் கைது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்தை குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஆபீஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என்றும் வெளியிட கூடாது என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் … Read more

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை – 50 நாட்களுக்கு பிறகு கைது!!!

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம்.., மூத்த நிர்வாகியை தட்டி தூக்கிய காவல்துறை - 50 நாட்களுக்கு பிறகு கைது!!!

சந்தேஷ்காலி விவகாரம் மேற்கு வங்க மாநிலம் பகுதியில் இருக்கும் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற இடத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாஜகான் ஷேக்கை பிடிக்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் இருக்கும் குத்புல்லாபூர் என்ற பகுதியில்   அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  (28-02-24) இந்த குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து இது … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024). மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது தேவையாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் முழு நேர மின்தடை செய்யப்படும். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் முழுநேர மின்வெட்டு நிலவும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள S.புதூர் மற்றும் கல்லால் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியதால் பலதரப்பிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் மன்சூர் அலிகான். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரணி தொகுதியில் போட்டி : நாடாளுமன்ற … Read more

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

தனுஷ் பட நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அனேகன். இப்படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேரள நடிகை லீனா. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த  2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரை கல்யாணம் செய்துக் … Read more