ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து ! அதிரடி கட்டிய அணி நிர்வாகம்!

JOIN WHATSAPP TO GET SPORTS NEWS ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது நல்லது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு குஜராத் அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து … Read more

தமிழக வாகன ஓட்டிகளே., இனிமேல் ஓட்டுநர் உரிமம் இதுல தான் வாங்க முடியும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக வாகன ஓட்டிகளே., இனிமேல் ஓட்டுநர் உரிமம் இதுல தான் வாங்க முடியும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழக ஓட்டுநர் உரிமம் பொதுவாக 18 வயது நிரம்பியவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் 18 வயது ஆவதற்குள் வாகனம் ஓட்ட கற்று கொள்கிறார்கள். இடையில் காவல்துறையிடம் மாட்டி அபராதம் கட்டுகிறார்கள். இதனால் இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற முனைப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்கள் இனிமேல் ஆர்டிஓ ஆபிஸிற்கு சென்று வாங்க முடியாது. … Read more

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சூரியன் சுட்டெரிக்கும் நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் தலை காட்ட கூட பயப்படுகிறார். தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெயிலின்   தாக்கம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் … Read more

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

கணவன் மனைவி மரணம் இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக 25 வயது முதல் 30 வயது வரை இருக்கும் இளைஞர்களுக்கு தான் மாரடைப்பு அதிகமாக வருவதாக சர்வே சொல்கிறது. அந்த வகையில் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஷேக் என்ற இளைஞருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. … Read more

தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை.., கைது செய்ய உத்தரவுவிட்ட நீதிமன்றம்.., என்ன காரணம் தெரியுமா?

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை  ஜெயப்பிரதா. கிட்டத்தட்ட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். அந்த வகையில்  2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். இதையடுத்து கடந்த 2019 -ம் ஆண்டு பாஜகவில் அதிரடியாக இணைந்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை … Read more

120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!

120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!

120 வருடத்திற்கு முன் மூழ்கிய கப்பல் சமீப காலமாக கடலில் புதைந்து போன பொருட்களை தேடி ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 120 வருடத்திற்கு முன்னர் மாயமான கப்பலை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது கடந்த 1904 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகருக்கு நிலக்கரியை சுமந்து கொண்டு 240 அடி நீளம் கொண்ட “எஸ் எஸ் நெம்சிஸ்” சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் கொஞ்சம் … Read more

உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம் – வழிமுறை இதோ !

உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம் - வழிமுறை இதோ !

JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம். தற்போது அனைத்து அரசு சார்ந்த மற்றும் தனியார் சம்மந்தமான துறைகளிலும் நமக்கு தேவையான சேவைகளை பெறுவதற்கும் மற்றும் விண்ணப்பிப்பதிற்கும் முக்கியமான அடையாள அட்டையாக விளங்குவது “PAN CARD”. இந்த பான் கார்டு – ஐ தொலைத்து விட்டால் எளிமையாக வீட்டிலிருந்தபடியே நாம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் “PAN CARD” விண்ணப்பிக்கும் வழிமுறை … Read more

நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து பல அரசு ஊழியர்கள் அரசாங்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 108 ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்  ஆர்.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ” தமிழகத்தில் கிட்டத்தட்ட 1353, 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.., 30 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து ரிலீஸாகி வந்த ஏழு பேரில் ஒருவர் தான் சாந்தன். கிட்டத்தட்ட 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆண்டு வெளியே வந்த இவரை, இலங்கைக்கு அனுப்பாமல் அவர் சிறை இருந்த திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு ஒரு தனி மனிதனுக்கு … Read more

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

என்னது.., மீண்டும் மீண்டுமா?.., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். அவரை கைது செய்த போது அவரின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்ற நிலையில், அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு கிட்டத்தட்ட 15 முறை … Read more