அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள் ! BJP க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ADMK – அரசியல் பின்னணி என்ன ?

அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள் ! BJP க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ADMK - அரசியல் பின்னணி என்ன ?

JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுகவில் இணையப்போகும் இரு பிஜேபி MLA க்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு போன்ற கட்சி பணிகளிலும் மற்றும் தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களாக பிஜேபி மற்றும் அதிமுக இரு பெரும் கட்சிகளும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முக்கிய புள்ளிகள் … Read more

ஐசியூவில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ உதவியாளர்., இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!!

ஐசியூவில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ உதவியாளர்., இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!!

ICUவில் மருத்துவர் பார்த்த வேலை தற்போதைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு கடுமையான தண்டனைகள் கொண்டு வந்த போதிலும், தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் ICUவில் இருந்த பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் இடம்பெற்ற தனியார் மருத்துவமனை … Read more

என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

RCB கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியான IPL தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறையாவது கோலி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் முதல் இந்திய வீரர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். CSK முன்னாள் வீரர் … Read more

ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரகுமான் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  ஏ.ஆர்.ரகுமான். பல விருதுகளை வென்று குவித்த அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்தில் இசையமைத்திருந்தார். இப்படம் சுமாராக ஓடிய நிலையில், இன்று ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது சென்னை அண்ணா சாலையில் … Read more

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே TNPSC தேர்வாணையம் அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி  வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகையான அரசு துறைகளில் உள்ள குரூப் – 4 பதவிகளில் 6,244 காலியிடங்களை … Read more

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி அண்ணாமலை தொடங்கிய “என் மண் என் மக்கள்” பாதையாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிறைவு விழாவை முடித்துவிட்டு   பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து கிளம்பி மாலை 5 … Read more

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

ரயில் கட்டணம் குறைப்பு பொதுவாக மக்கள் தாம் நினைக்கும் இடத்திற்கு குறைந்த செலவுடன் மற்றும் வேகமாக செல்ல ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், சிறப்பு விரைவு ரயில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு … Read more

முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மல்புரா என்ற பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுக்கும், பினாஹட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் கல்யாணம் நடந்து முடிந்தது. அப்போது முதலிரவில் மனைவி கணவனிடம் தனக்கு மோமோஸ் ரொம்ப பிடிக்கும் என்றும் தினமும் இரவு வேலை முடிந்து வரும் பொழுது மோமோஸுடன் தான் வரவேண்டும் என்று கணவனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி கணவன் தினமும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில சமயத்தில் அவரால் வாங்கி … Read more

தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?

தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?

தளபதி விஜய் – பிரசாந்த் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் … Read more

தமிழக மீனவர்கள் அலார்ட்., இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மீனவர்கள் அலார்ட்., இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடலுக்கு செல்ல தடை கடலோர பகுதியில் வாழும் மீனவர்கள் தினசரி கடலுக்குள் சென்று மீன் பிடித்து அதை விற்று வயிற்று பசியை போக்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் கடல் மீனவர்கள் இலங்கை எல்லைக்கு சென்று மீன் பிடிப்பதாக கூறி பலமுறை இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து கடந்த வாரம் கூட   ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்தியதால், கடந்த (பிப்.25)ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து நேற்று … Read more