காசோலை பணமோசடி விவகாரம்.., நடிகர் அஜித் பட பிரபலம் திடீர் கைது.., கோலிவுட்டில் பரபரப்பு!!

காசோலை பணமோசடி விவகாரம்.., நடிகர் அஜித் பட பிரபலம் திடீர் கைது.., கோலிவுட்டில் பரபரப்பு!!

அஜித் பட பிரபலம் திடீர் கைது தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான்  சிவசக்தி பாண்டியன். அந்த வகையில் இவர் தயாரித்த காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தவை. இதனை தொடர்ந்து இவர் கடந்த 2010 -ஆம் ஆண்டு நடிகா் ஜெய்,நடிகை பூர்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அர்ஜுனன் காதலி என்ற படத்தை தயாரித்தார். மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை, ஒரு தனியார் … Read more

பெண்களுக்கு அடித்த லாட்டரி.., இனி மாதம் ரூ. 1500 கன்பார்ம்.., அரசு போட்ட அசத்தல் திட்டம்!

பெண்களுக்கு அடித்த லாட்டரி.., இனி மாதம் ரூ. 1500 கன்பார்ம்.., அரசு போட்ட அசத்தல் திட்டம்!

அரசு போட்ட அசத்தல் திட்டம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் தாக்கூர் சுக்விந்தர் சிங் சுகு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்து வைத்தார். எனவே இந்த திட்டத்தின் படி, லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட எல்லா மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதன் … Read more

அரசு மருத்துவர்களுக்கு ஜாக்பாட்.., இனி வாரிசுகளுக்கும் வேலை உண்டு.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

அரசு மருத்துவர்களுக்கு ஜாக்பாட்.., இனி வாரிசுகளுக்கும் வேலை உண்டு.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுவாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டால், அவருடைய பணி குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த  வசதி மருத்துவர்களுக்கு மட்டும் கிடையாது. இதுகுறித்து மருத்துவர்கள் பலரும் அரசிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதில் அவர், ” கருணை அடிப்படையில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களே.., இத தயார் நிலையில் வச்சுக்கோங்க.., வீடு தேடி வரும் அதிகாரிகள்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

ரேஷன் அட்டைதாரர்களே.., இத தயார் நிலையில் வச்சுக்கோங்க.., வீடு தேடி வரும் அதிகாரிகள்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மக்களின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு விளங்கி வரும் நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு  மத்திய அரசு சார்பாக அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. எனவே இந்த அந்த்யோதயா ரேஷன் வைத்துள்ள குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 35 கிலோ அரிசி … Read more

வருவாய் துறை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்.., சான்றிதழ்கள் வழங்கும் பணிகளில் ஏற்படும் சிக்கல்!!

வருவாய் துறை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம்.., சான்றிதழ்கள் வழங்கும் பணிகளில் ஏற்படும் சிக்கல்!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களும் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்ய இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் … Read more

தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில்., பயணிகளின் கதி என்ன?., பின்னணி காரணம் இதானா?

தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில்., பயணிகளின் கதி என்ன?., பின்னணி காரணம் இதானா?

ரயில் தடம்புரண்டு விபத்து தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பேவரைட் இடமாக இருந்து வரும் ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் உதகை மலை ரயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தினசரி சென்று வருகின்றனர்.  இந்த ரயில் வனப்பகுதிக்குள் செல்வதால் இயற்கை காட்சிகள் அதிகம் காணப்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அதிக நாட்டம் காட்டி வருகின்றனர் . அந்த வகையில் வழக்கம் போல் இன்று பெர்ன்ஹில் அருகே ரயில் செல்லும் போது திடீரென  வளர்ப்பு எருமை ஒன்று குறுக்கே … Read more

புதிய சரித்திரத்தை சாதனையை பதிவு செய்த இந்தியா அணி., Bazball’க்கு முடிவுரை எழுதி அசத்தல்!!

புதிய சரித்திரத்தை சாதனையை பதிவு செய்த இந்தியா அணி., Bazball'க்கு முடிவுரை எழுதி அசத்தல்!!

இந்தியா வெற்றி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கிய இங்கிலாந்து- இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. அதன்படி இந்த தொடரில் ஆரம்பித்த ஃபர்ஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2 வது மற்றும் 3 வது போட்டியை இங்கிலாந்து அணியை அசால்ட்டாக வீழ்த்தி இந்திய அணி வென்று அசத்தியது. இதனை தொடர்ந்து நான்காவது போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் நடைபெற்றது. … Read more

மீண்டும் மீண்டுமா?.., சால்வை போர்த்த வந்த முதியவர்.., கடுப்பாகி தூக்கி எறிந்த சிவக்குமார்.,, எகிறும் கண்டனம்!!

மீண்டும் மீண்டுமா?.., சால்வை போர்த்து வந்த முதியவர்.., கடுப்பாகி தூக்கி எறிந்த சிவக்குமார்.,, எகிறும் கண்டனம்!!

சிவக்குமார் தென்னிந்திய தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார், இன்று நடந்த பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய போது என்னுடன் இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று கூறி பழ.கருப்பையாவின் காலில் விழுந்தார். இதனை தொடர்ந்து விழா முடிந்த பிறகு வெளியே சென்ற போது, ஒரு வயதான பெரியவர் ஒருவர் அவருக்கு சால்வை போர்த்தி விட முன் வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more

அரசு ஊழியர்களே.. 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது?.., வெளியான குட் நியூஸ்!!!

அரசு ஊழியர்களே.. 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது?.., வெளியான குட் நியூஸ்!!!

அகவிலைப்படி உயர்வு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அரசு பலவித சலுகைகளை அறிவித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) கடந்த ஆண்டு நான்கு சதவீதம் உயர்த்தியது. அதாவது கடந்த 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்வு வழங்கபடுமோ?  அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி … Read more

வாகன ஓட்டிகளே.., நாளை இந்த பகுதியில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., எந்தெந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கோங்க!!

வாகன ஓட்டிகளே.., நாளை இந்த பகுதியில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., எந்தெந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கோங்க!!

போக்குவரத்து மாற்றம் மக்களவை தேர்தல் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி நாளை(பிப்ரவரி 27)  திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சரியாக பகல் 1.20 மணிக்கு கிளப்பி கோயம்புத்தூரில் இருக்கும் சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்றடைவார். இதனை தொடர்ந்து அங்கிருந்து பல்லடம் மாதப்பூர் என்ற பகுதியில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதுரை பக்கம் வருகிறார். எனவே 2 … Read more