பெண்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இது மட்டும் நடந்தால் ரூ.1,000 ‘மகளிர் உரிமைத் தொகை’ நிறுத்தப்படும்.., கனிமொழி எம்.பி பகீர்!!
மகளிர் உரிமைத் தொகை தமிழகத்தில் வாழும் மகளிர்களுக்கு அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பெண்களின் நிதி நெருக்கடியை குறைக்கும் விதமாக கலைஞர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பல லட்ச மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் சிலர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் … Read more