மக்களே ஜாக்கிரதை.., கொரோனா வேக்சினால் ஏற்படும் அபாயம்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

மக்களே ஜாக்கிரதை.., கொரோனா வேக்சினால் ஏற்படும் அபாயம்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

கொரோனா வேக்சினால் ஏற்படும் அபாயம் உலகின் பல நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இப்பொழுது தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர். கொரோனா மீதான மக்களுக்கு இருந்த அச்சுறுத்தலை தகர்த்து எரிந்தது என்றால் அது தடுப்பூசி தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

என்னது.., மார்ச் 31 முதல் 100 ரூபாய் நோட்டு செல்லாதா?.., RBI வெளியிட்ட முக்கிய அறிக்கை.., குழப்பத்தில் மக்கள்!!

என்னது.., மார்ச் 31 முதல் 100 ரூபாய் நோட்டு செல்லாத?.., RBI வெளியிட்ட முக்கிய அறிக்கை.., குழப்பத்தில் மக்கள்!!

RBI வெளியிட்ட முக்கிய அறிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் RBI 2000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை வங்கியில் உள்ளிட்ட பகுதிகளில் மற்ற கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இரண்டாயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று, RBI தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களின் புழக்கத்தில் அதிகமாக இருந்து வரும் 100 ரூபாய் நோட்டு வருகிற மார்ச் 31 க்கு … Read more

போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி., தலா 1 கோடி நிதியுதவியுடன் அதையும் செய்த அரசாங்கம்!!

போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி., தலா 1 கோடி நிதியுதவியுடன் அதையும் செய்த அரசாங்கம்!!

போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி கடந்த சில நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காரர்களுக்கு அவர்களுக்கு கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹரியானா எல்லை பகுதியை முற்றுகையிட்டு உயர்தர டிராக்டர் உள்ளிட்டவைகளை கொண்டு போராட்டம் நடத்தினர்.அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி செய்த போது மோதல் வெடிக்க தொடங்கியது. இதில் 16 போலிக்காரர்களுக்கு பலத்த காயமும், மூன்று விவசாயிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மூன்று … Read more

போராட்டம் நடத்தினால் இந்த சட்டம் பாயும்.., விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு!!

போராட்டம் நடத்தினால் இந்த சட்டம் பாயும்.., விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு!!

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை நிறுத்த போலீஸ் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் மோதல் வெடிக்க தொடங்கின. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விவசாயிகள் போராட்டத்தை இரண்டு நாட்கள் தள்ளி வைத்தனர். இதனை தொடர்ந்து 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட … Read more

எம்.எல்.ஏவுக்கு திடீர் கார் விபத்து., பரிதாபமாக போன உயிர்.., டிரைவர் படுகாயம் – போலீஸ் விசாரணை!

எம்.எல்.ஏவுக்கு திடீர் கார் விபத்து., பரிதாபமாக போன உயிர்.., டிரைவர் படுகாயம் - போலீஸ் விசாரணை!

எம்.எல்.ஏ மரணம் லாஷ்ய நந்திதா என்ற பெண் பி ஆர் எஸ் கட்சி சார்பாக செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக விளங்கி  வந்த அவரின் தந்தையின் மறைவுக்கு பின்பு தான் அரசியலில் களம் காண தொடங்கினார். வெறும்  37 வயதாகும் இவர் சமீபத்தில் நடந்த தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வாகை சூடினார். இதனை தொடர்ந்து பதவியில் வகித்து வந்த இவர் பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி … Read more

தென் தமிழகத்தை குறிவைத்த தளபதி விஜய்.., பக்காவா ஸ்கெட்ச் போட்ட த.வெ.க கட்சி – முதல் மாநாடு எங்கு – எப்போது?

தென் தமிழகத்தை குறிவைத்த தளபதி விஜய்.., பக்காவா ஸ்கெட்ச் போட்ட த.வெ.க கட்சி - முதல் மாநாடு எங்கு - எப்போது?

தமிழக வெற்றிக் கழகம் தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அவர் விரைவில் அரசியலுக்கு வர போகிறார் என்று கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை சொல்லி வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். அதன்படி கட்சிக்கு “தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் … Read more

மறைந்த விஜயகாந்த் நெருங்கிய சொந்தத்திடம் ரூ.43 கோடி மோசடி – ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய கும்பல்!!

மறைந்த விஜயகாந்த் நெருங்கிய சொந்தத்திடம் ரூ.43 கோடி மோசடி - ஸ்கெட்ச் போட்டு பணத்தை சுருட்டிய கும்பல்!!

மறைந்த விஜயகாந்த் மறைந்த பிரபல நடிகரும், தேமுதிக கட்சி முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் தான் எல்.கே.சுதீஷ். இவரும் அதே கட்சியில் முக்கிய பொறுப்பில் வகித்து வருகிறார். அவருடைய மனைவியான பூர்ண ஜோதி என்பவர் தற்போது சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ” கடந்த 2014ம் ஆண்டு எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமான  2.10 ஏக்கர் காலியிடம் சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 … Read more

Doctor Prescription in Capital Letters ! அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அதிரடி உத்தரவு !

Doctor Prescription in Capital Letters

Doctor write to Prescription in Capital Letters JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS DOCTOR PRESCRIPTION : Doctor Prescription in Capital Letters. தற்போதுள்ள நிலையில் நமது உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அல்லது ஆலோசனை கேட்பது என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய பொதுவான நடைமுறையாகும். அவ்வாறு மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மருத்துவர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை அறிய தனியாக ஒரு பட்டம் … Read more

TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் – முழு விவரம் உள்ளே!!

TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் - முழு விவரம் உள்ளே!!

TNPSC தேர்வாணையம், அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தி ஊழியர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி நடப்பாண்டு நடக்கும் தேர்வு மூலம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே இந்த தேர்வு … Read more

தமிழகத்தில் களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

தமிழக களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கடந்த 15-ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் பின்னர் கடந்த 3ம் மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் 19-ம் தேதி முதல் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய … Read more