ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் - ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!

ஸ்பெயின் அரசு ஸ்மார்ட்போன்களில் அடிமையாவதால் மொபைலில் எச்சரிக்கை வாசகம் பதிக்க இருப்பதாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அபாய எச்சரிக்கை: தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. சிறுசு முதல் பெருசு வரை போனில் மூழ்கி உள்ளனர். ஆனால் அந்த மொபைல் போனால் சில பிரச்சனைகள் உள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படி தொடர்ந்து மக்கள் ஸ்மார்ட்போன் அடிமையாதல் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. Join telegram Group குறிப்பாக, ஸ்மார்ட்போன் அடிமையாதல் … Read more

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் புதுச்சேரியில் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு  வெளியாகியுள்ளது. பள்ளி விடுமுறை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அதே போல் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடும் பாதிப்பு நிலவியது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் … Read more

பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு - குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிரடி சட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் பழனியில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய கார் திருட்டு போகி இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்! அதாவது, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை … Read more

IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் – அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!

IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் - அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!

பார்டர் கவாஸ்கர் தொடரின் IND vs AUS 2வது டெஸ்ட் போட்டி -யில் இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது. 2வது டெஸ்ட் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் என்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. … Read more

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை: பொதுவாக மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் சொல்லவா வேண்டும். அட ஆமாங்க, பள்ளிகளுக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு … Read more

இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்!

இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை - யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்!

உயர்கல்வி துறையில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதாக குறித்து பல்வேறு மாற்றங்கள் வர இருப்பதாக வரைவு அறிக்கையை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி வெளியிட்டுள்ளது. இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்! இந்தியாவில் உயர் கல்வியினை மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உயர்கல்வி துறையில் வர இருக்கும் பல்வேறு மாற்றங்கள் குறித்த … Read more

தமிழ்நாட்டில் நாளை (07.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள்! TNEB அறிவிப்பு !

தமிழகத்தின் மாவட்டங்களில் நாளை (07.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள்! TNEB அறிவிப்பு !

TNEB Power Cut: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (07.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலின் படி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். … Read more

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024)முழு நேர மின்தடை பகுதிகள்! மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

Tomorrow Power Shutdown Area: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024)முழு நேர மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024)முழு நேர மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஏ.துலுக்கபட்டி – விருதுநகர் … Read more

தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை – ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!

தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை - ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!

உடலைத் தூய்மைப்படுத்தும் என்று நம்பி தவளை விஷம் குடித்து 33 வயது நடிகை உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கை: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் போனாலும் சில விஷயங்கள் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக உலகின் பெரும்பாலான மக்களுக்கு மதம், கடவுள், அது தொடர்பான சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்து வருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை என்று … Read more

தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!

தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் - தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டம்: ஒவ்வொரு வருடமும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகள் இரண்டு முறை நடத்தி வருகிறது. இதில் இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் உள்ளிட்ட தேர்வுகளில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – … Read more