நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு – பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கடும் தாக்கு !

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு - பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கடும் தாக்கு !

தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு JOIN WHATSAPP TO GET CINEMA NEWS நயன்தாரா – விக்னேஷ் சிவன் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் … Read more

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து – 10 குழந்தைகள் பலி – என்ன நடந்தது?

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து - 10 குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் என்ற அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து இதனை தொடர்ந்து மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். Join WhatsApp Group இந்நிலையில் நேற்றிரவு … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம் (16.11.2024) ! ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் கோல்ட் ரேட் !

இன்றைய தங்கம் விலை நிலவரம் (16.11.2024) ! ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் கோல்ட் ரேட் !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (16.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் விலை நிலவரம் (16.11.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS தங்கம் : சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து … Read more

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் !

சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை மண்டல பூஜை : கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் பூஜையை தொடர்ந்து தற்போது கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முக்கிய … Read more

கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு? – திடீர் மருத்துவப் பரிசோதனை!

கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு? - திடீர் மருத்துவப் பரிசோதனை!

கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு: கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் சச்சின், எம் எஸ் தோனி, ரோஹித் என அவர்கள் பெயர் தான் நமக்கு முதலில் நியாபகம் வரும். சச்சினுக்கு பிறகு பல விதத்தில் சாதனை படைத்த ஒரு கிரிக்கெட் வீரர் தான் விராட் கோலி. தொடர்ந்து பல சாதனைகளை செய்து வந்த இவர், இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கிங் விராட் கோலிக்கு என்ன தான் … Read more

ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு ! Rs.15000 திலிருந்து Rs.1 லட்சமாக அரசாணை வெளியீடு !

ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு ! Rs.15000 திலிருந்து Rs.1 லட்சமாக அரசாணை வெளியீடு !

தற்போது ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு என முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊர்க்காவல் படை காவலர்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஊர்க்காவல் படை : தமிழகத்தில் காவல் துறையினருக்குப் பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்கில் அவர்களின் பணி நாட்கள் உயர்த்தப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு … Read more

இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா? இதுல உங்க அக்கவுண்ட் இருக்கா!

இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா? இதுல உங்க அக்கவுண்ட் இருக்கா!

இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா: இந்தியாவில் ஏகப்பட்ட வங்கிகள் உள்ளது. ஒவ்வொரு வங்கிகளிலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில வங்கிகளில் பணம் பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. Join WhatsApp Group இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு மிக்க வங்கிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024 அமைப்பு ரீதியாக அதிக … Read more

குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் – FSSAI அதிரடி உத்தரவு!!

குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் - FSSAI அதிரடி உத்தரவு!!

குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்: கேரளாவில் உள்ள குடகு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் 31 தின்பண்டங்களை தரமற்றதாக இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கண்டறிந்துள்ளது. குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் – FSSAI அதிரடி உத்தரவு!! கேரளா பக்கம் போனால் நம் நினைவுக்கு வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். ஆனால் தற்போது,  சிப்ஸ் பாக்கெட்கள், அல்வா, மசாலா மிக்சர்கள், முறுக்கு மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்டவை FSSAI ஆய்வு செய்தது. … Read more

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது - காவல்துறை அதிரடி அறிவிப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு! அதுமட்டுமின்றி பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி முருகனை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி … Read more

தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 - 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தற்போது தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 – 2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் … Read more