ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை – சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை - சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனவும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியத்துடன் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரொனால்டோ ஹோட்டல் : தற்போது உலகின் அதிக சம்பளம் வாங்கும் போர்ச்சுகல் கால்பந்து விளையாட்டு வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அந்த வகையில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ … Read more

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு – வெளியான முக்கிய தகவல்!

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு - வெளியான முக்கிய தகவல்!

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) கடந்த 1990 முதல் 2012 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து வந்தார். அதன்பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வந்தார். ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு அவருக்கு 86 வயதாகும் நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு முன் … Read more

சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா – முழு தகவல் இதோ !

சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா - முழு தகவல் இதோ !

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா BSS என்ற பேனரில் விக்ரம் பட் என்பவருடன் சேர்ந்து ஏத்பார் என்ற பெயரில் இந்தி திரைப்படம் ஒன்றை தயாரித்தார். இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரத்தன் டாடா : டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். … Read more

தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை – மத்திய அரசு விடுவிப்பு !

தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை - மத்திய அரசு விடுவிப்பு !

தற்போது தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை யை மத்திய அரசு விடுத்துள்ளது. அந்த வகையில் தமிழகம் உட்பட மத்திய அரசு அளித்த வரிப்பகிர்வு தொகையில் உத்ரபிரதேச மாநிலத்திற்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரிப் பகிர்வு தொகை JOIN WHATSAPP TO GET DAILY NEWS வரிப்பகிர்வு தொகை : தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ப வரிப்பகிர்வு தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Tamil Nadu tax sharing … Read more

TNPSC Annual Planner 2025 – வெளியான அறிவிப்பு !

TNPSC Annual Planner 2025 - வெளியான அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Annual Planner 2025 சார்பில் தற்போது 2025 ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தற்போது TNPSC யின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு பணிகளில் சேர தயாராகி வருபவர்கள் தற்போது இந்த 025 ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. TNPSC Annual Planner 2025 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்வுகளின் ஆண்டுத்திட்டம் … Read more

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் குரூப் தேர்வுகள் தொடர்பான தேர்வு திட்டம் (பிளானர்), சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு அதன்படி, TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு 2025 ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, வருகிற ஜூன் … Read more

ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு !

ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு !

Repco Bank ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்டுகிறார்கள். ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET BANK JOB NEWS வங்கியின் பெயர் : Repco Bank வகை : வங்கி வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் … Read more

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது - அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தான் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது தற்போது ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உற்ற உறவினர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Join WhatsApp Group மேலும் பொதுமக்கள் … Read more

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் – ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் - ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வம். அவருடைய அண்ணன் முரசொலி மாறன் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். மேலும் அவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார். முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் செல்வியை தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கல்யாணம் செய்துள்ளார். இப்படி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பு … Read more

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய  ரத்தன் டாடா பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். உணவு  முதல் IT கம்பெனி வரை ஆரம்பித்து கிட்டத்தட்ட 3800 கோடிகளுக்கு சொந்தக்காரர். … Read more