தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் –  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் -  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மக்களுக்கு தேவையான திட்டங்களில் செலவழித்து வருகிறது. தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் இப்படி இருக்கையில் தமிழக அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த கொஞ்ச … Read more

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் - வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் - என்ன நடந்தது?

நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு நுழைந்த நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவிற்கு நேர்ந்த விபரீதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சோனா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் அதுமட்டுமின்றி தமிழில் ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பை தாண்டி ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் … Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 – நவம்பரில் தொடக்கம் !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 - நவம்பரில் தொடக்கம் !

தற்போது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் : தமிழ்நாட்டில் உள்ள 18 வயது … Read more

VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தகுந்த படிப்புக்கு கிடைக்காத வேலையை வயிற்று பிழைப்புக்காக செய்து வருகின்றனர். அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் … Read more

மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மராத்தி உட்பட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS செம்மொழி அந்தஸ்து : ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிக்கப்படும் பொழுது மொழியின் காலம் மற்றும் அதன் இலக்கண, இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மொழியியல் அம்சங்களை கணக்கிட்டு … Read more

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு – கடிதம் மூலம் அறிவிப்பு !

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு - கடிதம் மூலம் அறிவிப்பு !

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு, அந்த வகையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக வெற்றிக்கழகம் : நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினர். இதனையடுத்து பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அதிகாரபூர்வ கொடி மற்றும் பாடலை … Read more

டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது – போலீஸ் அதிரடி!

டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது - போலீஸ் அதிரடி!

டெல்லி: ஒரு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக் கொலை செய்த வழக்கு தொடர்பாக 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருக்கும் ஜெய்த்பூர் என்ற பகுதியில் நீமா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். டெல்லி மருத்துவர் கொலை வழக்கு இப்படி இருக்கையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் 2 சிறுவர்கள் தங்களுக்கு விபத்து சேர்ந்ததாகவும் இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். … Read more

தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNEB சார்பில் தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் அவ்வாறு பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஜெயங்கொண்டம் – திருச்சி உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், … Read more

பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜானி மாஸ்டர் பெண் உதவி நடன இயக்குனரை பாலியல் வன்கொடுமை வழக்கு செய்ததை ஒப்புக் கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில்  பிரபல டான்ஸ் மாஸ்டராக விளங்கி வந்தவர் தான் ஜானி. இவர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி உள்ளார். தேசிய விருதை வென்ற இவர் மீது சமீபத்தில்  21 வயது உதவி நடன இயக்குனர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை வழக்கு … Read more

விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் – பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு !

விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் - பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு !

தற்போது விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஏர் ஹோஸ்டெஸ் : மகாராஷ்டிரா அரசு பயணிகளை கவர விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவானது தற்போது சர்ச்சையை … Read more