இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – டிசம்பரில் சோதனை ஓட்டம் !

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் - டிசம்பரில் சோதனை ஓட்டம் !

தற்போது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ரயிலும் சுமார் ரூ.80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். Indian Railways to begin first hydrogen train in trial run Dec 2024 இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹைட்ரஜன் ரயில் : தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் … Read more

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் பேபி சாரா என்று அழைக்கப்படும் சாரா அர்ஜுன். ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில், அதாவது குட்டி ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து … Read more

பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது – வெளியான அறிவிப்பு !

பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது - வெளியான அறிவிப்பு !

தற்போது பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது என சென்னை மண்டல pasport சேவா அதிகாரி தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை இணையதளம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இயங்காது JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஸ்போர்ட் சேவை இணையதளம் : பாஸ்போர்ட் சேவைக்கான அரசின் அதிகாரபூர்வ இணையதளம் நேற்று இரவு தொடங்கி, வரும் அக்டோபர் 7-ஆம் தேதி … Read more

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி - போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினாவில் நாளை(அக்டோபர் 6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மெரினாவில் நாளை நடக்க இருக்கும் விமான சாகச நிகழ்ச்சியை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவான்மியூர் பகுதியில் … Read more

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Dharmapuri District climate change mission recruitment 2024 தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET … Read more

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது – வெளியான முக்கிய தகவல்!

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது - வெளியான முக்கிய தகவல்!

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) இரவு 8 மணி முதல் வருகிற அக்டோபர் 7ம் தேதி காலை 6 மணி வரை அடுத்த 4 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெளி நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது Passport என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். எனவே புதிதாக பாஸ்போர்ட் -க்கு Apply செய்பவர்கள் … Read more

ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 2236 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) … Read more

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம் தகவல்!

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை மையம் தகவல்!

கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் ஓரிரு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை இப்பொழுது வரை கனமழை குறைந்த பாடில்லை. சமீபத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்யாமல் இருந்தாலும் கூட கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. Join WhatsApp Group இந்தநிலையில் இந்திய … Read more

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மத்திய அரசில் 10ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 - மத்திய அரசில் 10ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு 0 ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. becil recruitment 2024 notification BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் … Read more

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!

மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய நிபந்தனை குறித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ.4000க்கும் மேல அதிகமாக மின் கட்டணம் வருதா, அப்ப நீங்க அதை செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் அதாவது, இந்த மாதம் முதல் மின் கட்டணம் ரூ.4000 க்கும் அதிகமான போதிலும் மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது.  4000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் வந்தால் அதை இனி … Read more