தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) ! மின்சாரம் நிறுத்தம் தொடர்பான முழு தகவல் இதோ !

தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024)

மின்தடை: தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) அறிவிப்பு. ஆத்தூர், மதுக்கரை, சரவணம்பட்டி, உடுமலைப்பேட்டை, இலந்தைக்குளம், சத்துவாச்சாரி, கரூர், பெருந்துறை, குருபரப்பள்ளி ஆகிய பகுதிகள் முழுவதும் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்தடை அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) ஆத்தூர் – சேலம் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு. மதுக்கரை – கோயம்புத்தூர் அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி பகுதிகளில் நாளை செப்டம்பர் 5 மின்தடை … Read more

TNPSC Group 4 முடிவு 2024 ! சற்று முன் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNPSC Group 4 முடிவு 2024 ! சற்று முன் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 4 முடிவு 2024 எப்போது என்பதை சற்று முன் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. TNPSC Group 4 முடிவு 2024 ஜனவரி 2024இல் அறிவிக்கப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 6244 காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது. இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் 30 ஜனவரி 2024 முதல் 28 பிப்ரவரி 2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. வெறும் 6000+ பதவிகளுக்கு சுமார் 20 … Read more

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ் – ஓய்வூதிய உதவித்தொகையை  அறிவித்த அரசு – உடனே Apply பண்ணுங்க!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்  - ஓய்வூதிய உதவித்தொகையை  அறிவித்த அரசு - உடனே Apply பண்ணுங்க!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். ராணுவ வீரர் முதல் அரசு தொடர்பாக வேலை செய்யும் அனைவர்க்கும் அரசு சார்பாக ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். Join WhatsApp Group அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் … Read more

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அதாவது வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி புதிய குடும்ப அட்டை பெற விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். Join WhatsApp … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு அதே போல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேதியை ஐசிசி தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 அதாவது  இங்கிலாந்தில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை நடைபெற இருப்பதாக … Read more

எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு- என்னோட அப்பா ஒரு மெண்டல் – யுவராஜ் சிங் சாடல்!!

எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு- என்னோட அப்பா ஒரு மெண்டல் - யுவராஜ் சிங் சாடல்!!

எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்(63) கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோனி குறித்து தவறான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று கூட என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது எம்.எஸ். தோனி தான் காரணம் என்று அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை … Read more

இத பார்த்த தற்கொலை செய்யலாம் தான் தோணுது – CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு!!

இத பார்த்த தற்கொலை செய்யலாம் தான் தோணுது - CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு!!

CWC புகழ் ஷாலின் ஷோயா போட்ட சோக பதிவு: மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களாக நடிகைகள் தொடர்ந்து பாலியல் ரீதியாக புகார்கள் வைத்து வந்தனர். சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவை பயங்கரமாக உலுக்கியுள்ளது. தொடர்ந்து பல நடிகைகள் பாலியல் புகார் முன் வைத்து வருகின்றனர். அந்த நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். Join WhatsApp … Read more

மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை – ஸ்வீடன் அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை - ஸ்வீடன் அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை: இன்றைய சூழ்நிலையில் வாழும் பெரும்பாலான குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை போனில் மூழ்கி வருகின்றனர். இதனால் சில ஆபத்துகள் நேரிடும் என்று தெரிந்தும் கூட சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டின் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை அதாவது, 15 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவி போன்றவைகளை பார்க்க கூடாது என்றும் அதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. … Read more

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு .. ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு .. ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது..!

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பிரபல மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Join WhatsApp Group மேலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐவிடம் சென்றது. அதுமட்டுமின்றி இறந்த … Read more