தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) ! மின்சாரம் நிறுத்தம் தொடர்பான முழு தகவல் இதோ !
மின்தடை: தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) அறிவிப்பு. ஆத்தூர், மதுக்கரை, சரவணம்பட்டி, உடுமலைப்பேட்டை, இலந்தைக்குளம், சத்துவாச்சாரி, கரூர், பெருந்துறை, குருபரப்பள்ளி ஆகிய பகுதிகள் முழுவதும் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்தடை அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மின்தடை (05.09.2024) ஆத்தூர் – சேலம் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு. மதுக்கரை – கோயம்புத்தூர் அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி பகுதிகளில் நாளை செப்டம்பர் 5 மின்தடை … Read more