விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு – வெளியான ஷாக்கிங் தகவல்!

விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு - வெளியான ஷாக்கிங் தகவல்!

Breaking News: விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு: சோசியல் மீடியாவில் முக்கிய வெப் சைட்டாக இருந்து வருகிறது விக்கிபீடியா. இதில் சினிமா பிரபலங்கள் முதல் பல முக்கிய தலைவர்கள், நிறுவனங்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா மீது  ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மனுவில் அவதூறு … Read more

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் - அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

தற்போது சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் திட்டத்தினை சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரே டிக்கெட்டில் மூன்று வகை பயணம் : சென்னையில் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் முறையை தற்போது சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதக்கது. … Read more

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

Breaking News: ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவரை கடந்த 5ம் தேதி மாலை நேரத்தில் மர்ம கும்பலால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் மேலும் பல்வேறு கட்சியினர் அவரின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - குழந்தை உட்பட 27 பேர் பலி!!

Breaking News: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதை எதிர்த்து பல நாடுகள் கருத்து தெரிவித்த போதிலும் ரஷ்யா செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் இப்படி இருக்கையில் நேற்று ரஷ்யா ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் ஏவுகணைத் தாக்குதல் … Read more

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி – 31 பேர் கைது !

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி - 31 பேர் கைது !

தற்போது பீகார் மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிலாகியுள்ளது. அந்த வகையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தற்போது 31 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) : இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் அரசுத் துறையில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) … Read more

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது  சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து அதாவது தமிழகத்தில் விருதுநகர் … Read more

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

பொறியியல் படிப்பு 2024  - தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

engineering course: பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 450-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக மே 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!! அதன்படி 2,53,000-க்கும் மேற்பட்ட … Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை – கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை - கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

Breaking News: விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை: சமீபத்தில் நாடாளுமன்ற1 பொதுத் தேர்தல்  நடந்து முடிந்து முடிவுகளும் வெளியானது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதுமட்டுமின்றி நீண்ட ஆவ வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை அதாவது விக்கிரவாண்டி தொகுதியில் எம் எல் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

மின் உற்பத்தி மாற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை நிலவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (10.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS … Read more