தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாதிவாரி கணக்கெடுப்பு : தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

வெதர் ரிப்போர்ட் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுத்து வருகிறது வானிலை மையம். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, … Read more

தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !

தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !

சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் இந்த பணியானது பெண்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பணியமர்த்தப்படும் இடம் ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் சிவகங்கை தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் … Read more

ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி – 5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சவூதி சுகாதாரத்துறை தகவல் !

ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி - 5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பதாக சவூதி சுகாதாரத்துறை தகவல் !

தற்போது சவுதிஅரேபியாவில் ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி யாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹஜ் புனிதப்பயணம் சென்ற 1300 பேர் பலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹஜ் புனிதப்பயணம் : மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்வதை இசுலாமியர்கள் தங்களின் வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். தற்போது நடப்பாண்டில் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் புனிதப்பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெப்ப அலை : தற்போது சவுதிஅரேபியாவில் … Read more

தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Breaking news: தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை1 தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்று இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். முன்பெல்லாம் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க  பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி … Read more

புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் ! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் !

புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் ! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் !

தமிழ்நாட்டில் புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் தருவதாக சூப்பர் அறிவிப்பு. அதாவது அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி கணேசன் அறிவித்துள்ளார். புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் தமிழக சட்ட சபை கூட்டத்தில் நேற்று அமைச்சர் சி.வி கணேசன் தொழிலாளர் நல கோரிக்கைகளுக்கு பதிலளித்தார். அதில் அவர் ” தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்து … Read more

சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத கன்டெஸ்டண்ட் – முழு லிஸ்ட் இதோ!

சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத கன்டெஸ்டண்ட் - முழு லிஸ்ட் இதோ!

Super singer season 10: சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா: விஜய் டிவியில்1 மக்களை கவர எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் மக்களின் சிறந்த குரலுக்கான தேடல் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 சீசன்களை கடந்து தற்போது 10 வது சீசன் Final அளவுக்கு சென்ற ஷோ தான் சூப்பர் சிங்கர். உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp … Read more

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு – 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு திட்டத்தினை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4000 கோடி மதிப்பில் பத்தாயிரம் கிலோமீட்டர் சாலை மேம்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம் - பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு - நிக்காமல் கேட்கும் மரண ஓலம்!!

கள்ளக்குறிச்சி விவகாரம்1 – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு: கடந்த சில நாட்களாக எந்த பக்கம் சென்றாலும் அழுகை ஓலம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் சோகத்தில் மூழ்கி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு – நிக்காமல் கேட்கும் … Read more

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னையில் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் Repco Bank மூலம் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Repco Bank ( ரெப்கோ வங்கி ) வேலை பிரிவு வங்கி வேலைகள் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 20 வேலை இடம் சென்னை தொடக்க நாள் 21.06.2024 … Read more