உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி – வனத்துறை நடவடிக்கை !

உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி - வனத்துறை நடவடிக்கை !

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகில் உள்ள உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி யால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுற்றுலா பகுதிக்குள் புகுந்த புலி : ஊட்டிக்கு அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. தற்போது இந்த சுற்றுலா மையத்தில் புலி ஒன்று புகுந்த … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேர் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் … Read more

சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 ! 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம் !

சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 ! 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம் !

தமிழ்நாட்டில் சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024. அரசு வேலைவாய்ப்பு செய்திகள் நாள்தோறும் வருவதை நாம் அறிவோம். ஆனால் அதை அனைவரும் விண்ணப்பிக்க முடியாது. கல்வி, அனுபவம், வயது போன்ற அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படும். இந்த தனியார் முகாமில் அனைவரும் கலந்துகொள்ளலாம். நிறுவனம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலை பிரிவு தனியார் வேலை இடம் சென்னை நாள் 21.06.2024 தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2024 முகாம் நடைபெறும் … Read more

மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!

மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!

Breaking news மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு: கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்ததால் முதலீட்டாளர்கள் சந்தோசமாக இருந்து வந்த நிலையில், தற்போது இன்று திடீரென பங்கு சந்தை குறைந்து காணப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை முதல் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கியதில் இருந்து பங்கு சந்தை சரிந்து உள்ளது. சற்று முன் சென்செக்ஸ் 163 புள்ளிகள் குறைந்து 77 ஆயிரத்து 199 என்ற புள்ளிகளில் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ள நிலையில், மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125 க்கும் மேற்பட்டவர்கள் சேலம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி எண்ணிக்கை?

தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து..., பலி எண்ணிக்கை?

Train Fire accident தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து: சமீபத்தில் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் 1மோதி விபத்துக்குள்ளான நிலையில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து…, பலி … Read more

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் 1விவகாரம் தற்போது உலகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ளது என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த விஷ சாராயம் சம்பவத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார். … Read more

TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 – ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் !

TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 - ஜூன் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் !

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. TNEA பகுதி நேர BE பட்டப்படிப்பு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுதி நேர BE படிப்பு : சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் கோவை, மதுரை, நெல்லை, சேலம், பர்கூர், காரைக்குடி, வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் செய்தி என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 35 உயிரிழந்த சம்பவத்தை பற்றி தான். அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: … Read more

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களா நீங்கள் ? – உடனே விண்ணப்பியுங்கள் !

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்தவர்களா நீங்கள் ? - உடனே விண்ணப்பியுங்கள் !

RHFL சார்பில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட மேலாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிறுவனத்தின் பெயர் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் காலிப்பணியிடங்களின் பெயர் : Manager Senior Manager சம்பளம் : … Read more