அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. மேனேஜர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. மேனேஜர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? கோலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகர் அஜித்குமார்1. விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது தமிழ் சினிமா2வின் தூணாக இருந்து வருகிறார். இவர் கெரியரில் பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அதை விட அதிகமாக பிளாப் படங்களையும் கொடுத்துள்ளார். இருந்தாலும் அவர் screen-ல் பார்த்த போதும் என்று ரசிகர்கள் இப்பொழுது வரை கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் … Read more

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு – மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு - மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவு !

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தொடந்த வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் விஷால் வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் லைகா நிறுவனம் தனக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். விஷால் தாக்கல் செய்த … Read more

தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை – போக்குவரத்து துறை அதிரடி!

தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை - போக்குவரத்து துறை அதிரடி!

இன்று தமிழகத்தில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்னி பேருந்துகள் சிறை: தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட கூடாது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை எச்சரித்து இருந்தது. மீறினால் அபராதத்துடன் சேர்ந்து பேருந்து சிறைபிடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்ற படவில்லை என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! அதாவது  மதுரை, … Read more

கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை – வனத்துறை நடவடிக்கை !

கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை - வனத்துறை நடவடிக்கை !

கோவாவில் ஜம்பிங் சிக்கன் என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்வதற்காக தவளைகளை பேருந்தில் கடத்தி சென்ற இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜம்பிங் சிக்கன் : பெங்களுருவில் இருந்து கோவாவுக்கு பேருந்து மூலம் கடத்தி சென்ற 41 தவளைகளை பறிமுதல் செய்ததுடன், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவாவில் ஜம்பிங் சிக்கன் … Read more

மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்… அது யாருடையது?.. வெளியான ஷாக்கிங் தகவல்!

மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்… அது யாருடையது?.. வெளியான ஷாக்கிங் தகவல்!

Breaking news மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்: சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வரும் மருத்துவர் ஒருவர் ஆன்லைன் டெலிவரி மூலம் கோன் ஐஸ்கிரீம் order செய்த நிலையில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார் . அந்த ஐஸ்கிரீமில் ஒரு மனித விரல் ஒன்று இருந்துள்ளது. இதனால் பதற்றமான அந்த மருத்துவர் உடனே காவல் துறைக்கு புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் … Read more

Hershey’s Syrup இல் கிடந்த எலி – தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !

Hershey's Syrup இல் கிடந்த எலி - தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !

ஆன்லைனில் ஆர்டர் செய்த Hershey’s Syrup இல் கிடந்த எலி யால் தற்போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS Hershey’s Syrup இல் கிடந்த எலி : வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் Hershey’s Syrup ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர் ஆன்லைனில் வந்த Hershey’s Syrup ஐ Brownie உடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். மேலும் அப்போது சிரப்பில் முடி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சீல் … Read more

தோனியை தொடர்ந்து பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு? யாரோட கதை தெரியுமா?

தோனியை தொடர்ந்து பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு? யாரோட கதை தெரியுமா?

Cricket king தோனியை தொடர்ந்து பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு: கடந்த சில வருடங்களாக ஏதாவது சாதனை செய்தவர்களின் வரலாறு கதையை பயோ பிக் படமாக வெளியாகி வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது ஒரு பிரபலத்தின் பயோ பிக் படம் தற்போது உருவாக இருக்கிறது. அதாவது, கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவரும், கடந்த 2007 … Read more

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?

Most Valuable Company உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா: இன்றைய உலகத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற நிறுவனத்தை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உலகில் டாப்பில் இருந்த ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது NVIDIA நிறுவனம். உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! மேலும் … Read more

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி - 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி: தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த குடியால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளது என்பது நாம் அறிவோம். இருப்பினும் நாளுக்கு நாள் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more