விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

விஷால் - லைகா கடன் விவகாரம் - ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Actor vishal case விஷால் – லைகா கடன் விவகாரம்: தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் தயாரித்திருந்த நிலையில்,. இதற்காக லைகா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை யாத்திரை செல்ல சிறுமி நீதிமன்றத்தில் மனு : பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு கேரள … Read more

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் அதிகமாக இருந்து வந்தாலும் ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அதிகமாக இருந்து வருவதால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி பட்டு வந்தன. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! கடந்த 2 நாட்களாக தான் ஓரளவுக்கு … Read more

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

விவசாயிகளுக்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

தமிழகத்தில் பசுமை உர பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெ.டன் பசுந்தாள் உர விதைகள் வழக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான … Read more

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு – காரணம் ஏன் ?

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திடீர் அறிவிப்பால் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை சுற்றுலா பயணிகள் : மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை - மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

Mahalakshmi Express train ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை: இந்தியாவின் கோலாப்பூர்- மும்பை வழியாக செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6ம் தேதி பாத்திமா(31) என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன்னுடைய கணவருடன்  மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பாத்திமா சரியாக இரவு 11 மணி அளவில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. … Read more

CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! பல்வேறு காலிப்பணியிடங்கள்! தமிழகத்தின் பல இடங்களில் வேலை!

CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! பல்வேறு காலிப்பணியிடங்கள்! தமிழகத்தின் பல இடங்களில் வேலை!

Bank Jobs 2024 : CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. கத்தோலிக்க சிரியன் வங்கியானது பிராந்திய வணிக மேலாளர், மூத்த உறவு மேலாளர், மூத்த அதிகாரி, கிளை செயல்பாட்டு மேலாளர் உள்பட பல பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட உள்ளது. இது குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல் பற்றி கீழே காணலாம். CSB வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 வங்கியின் பெயர்: கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB) பணிபுரியும் இடம்: சென்னை, கோவை, … Read more

ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து –  49 பேர் உயிரிழப்பு … 140 பேர் மாயம்!

ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து -  49 பேர் உயிரிழப்பு … 140 பேர் மாயம்!

Yemen sea boat sank off ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து: சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து ஏடன் வளைகுடா வழியாக சுமார் 250 அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமன் கடற்கரை பகுதியில் போய் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக படகு நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. அகதிகள் தண்ணீருக்குள்ளேயே தத்தளித்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு வந்த  தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர். உடனுக்குடன் … Read more

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது – உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது - உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !

இந்தியாவில் இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது. நமது நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைபடை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்க படஉள்ளனர். பிற துணை ராணுவ படையினர் அந்த பொறுப்பில் சேர உள்ளனர். இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது இசட் ப்ளஸ் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்பு குழு (என்.எஸ்.ஜி), ஆனது கடந்த 1984 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் கமாண்டோக்கள் விமான கடத்தல்கள், … Read more