கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் – வளைத்து பிடித்த காவல்துறை!!

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர் - வளைத்து பிடித்த காவல்துறை!!

கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்: நாட்டில் தற்போது நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று களைகட்டி வருகிறது. தொடர்ந்து தமிழகத்தில் திமுக கட்சி முன்னிலையில் வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் NDA பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் மாலை 4 மணிக்கு மேல் தான் செங்கோட்டை யாருக்கு என்று தீர்மானம் செய்யப்படும். இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து … Read more

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: மக்களவை தேர்தல் நடப்பாண்டில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது.   மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா? உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை ! அதிமுக இரண்டாம் இடம்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை. தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை JOIN WHATSAPP TO ELECTION UPDATE திமுக வேட்பாளர் … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 - LIVE UPDATE... எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தடுத்து ஏழு கட்டங்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் இந்த வருடம் தான் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டில் முழுவதும் வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காலை 8 மணி முதலே மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. … Read more

டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி – சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்து நமீபியா அணி சாதனை !

டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி - சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்து நமீபியா அணி சாதனை !

டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்து நமீபியா அணி சாதனை படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை ஓமன் vs நமீபியா போட்டி JOIN WHATSAPP TO GET SPORTS NEWS டி20 உலகக் கோப்பை : T20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை … Read more

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முக்கிய இடத்தில் இருந்து வரும் அவருக்கு துணையாக இருந்து வந்தவர் தான் அவருடைய மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் சிவகார்திகேயனின் மனைவி … Read more

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது - தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது JOIN WHATSAPP TO GET … Read more

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்!!

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்!!

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் நிஷாந்த் அகர்வால். அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கியமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து சிறையில் இருந்து … Read more

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 – இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் – லிங்க் இதோ !

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 - இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் - லிங்க் இதோ !

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024. தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS கால்நடை மருத்துவப் படிப்பு: தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய … Read more

BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மதியப அரசில் 40,710 சம்பளத்தில் வேலை !

BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மத்திய அரசில் 40,710 சம்பளத்தில் வேலை !

BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனமானது டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது. அதற்கு தேவையான தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் குறித்து விரிவாக கீழே காணலாம். நிறுவனம் BECIL வகை மத்திய அரசு வேலை ஆரம்ப தேதி 31 MAY 2024 முடியும் தேதி 12 JUNE 2024 BECIL நிறுவனத்தில் 393 பணியிடங்கள் அறிவிப்பு 2024 … Read more