“சூர்யா 44” படத்தின் வில்லன் யார் தெரியுமா? இந்த இளம்  இயக்குனர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!

"சூர்யா 44" படத்தின் வில்லன் யார் தெரியுமா? இந்த இளம்  இயக்குனர் தான்? வெளியான ஷாக்கிங் தகவல்!

“சூர்யா 44” படத்தின் வில்லன் யார் தெரியுமா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் டாப் 5 வில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளுக்கு மேல் வெளியாக இருக்கிறது. இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 44 … Read more

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 – இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை !

டி20 உலகக்கோப்பை தொடர் 2024 - இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை !

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அதன் படி அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 JOIN WHATSAPP TO GET SPORTS NEWS இந்திய அணி விளையாடும் போட்டிகள் : டி20 உலகக்கோப்பை … Read more

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது – ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கருத்து !

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கருத்து !

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது. ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தற்போது தனது உடல்நிலைக் குறித்தும் வி.கே.கார்த்திகேய பாண்டியன் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS நவீன் பட்நாயக் உடல் நிலை : ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் … Read more

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி – காதலனால் வந்த வினை!

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி - காதலனால் வந்த வினை!

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி: மத்திய பிரதேசம் மில்லினியம் சொசைட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி முகுல் சிங் (19) என்ற இளைஞருடன் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தகப்பனார் உடனே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த இளைஞரை காவல்துறை போக்ஸோ சட்டத்திற்கு கைது செய்தது. இதனை தொடர்ந்து முகுல் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகு அந்த … Read more

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு – முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு - முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு. உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவிற்கான இரண்டாவது முன்வைபோகம் ஒரு சொகுசு படகில் நடைபெற இருக்கிறது. இந்த திருமண முன்வைபோக நிகழ்ச்சியில் பங்குபெற உலகின் பிரபலங்கள் பலரும் பாலிவுட் நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் சொகுசு படகு பயணம் இத்தாலியில் இன்று தொடங்கி பிரான்ஸில் ஜூன் 1 ஆம் தேதி முடிகிறது. … Read more

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி ஊழியர் – காவல்துறை அதிரடி கைது!!

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி ஊழியர் - காவல்துறை அதிரடி கைது!!

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெலிவரி ஊழியர்: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தான் அதிகமாக ஆர்டர் செய்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக டெலிவரி செய்ய போகும் ஊழியர்கள் அந்த பெண்களுடன் ரூமுக்கு சென்று வெளியே வருவது போல் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் டெலிவரி ஊழியர் செய்த காரியம் … Read more

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் – குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அஜித் கலந்து கொள்வதாக தகவல் !

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் - குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அஜித் கலந்து கொள்வதாக தகவல் !

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விடாமுயற்சி படப்பிடிப்பு : விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 60% வரை படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பட்ஜெட் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே … Read more

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?… அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா?... அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க மக்களே!!

புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா: இன்றைய உலகத்தில் திருமணமான ஜோடிகள் குழந்தை இல்லாமல் ஒவ்வொருவரும் மருத்துவமனையை தேடி அலைகின்றனர். இந்நிலையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குழந்தை பெற்று கொள்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார். அதாவது, ”  பொதுவாக பெண்களுக்கு  ஒரே ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அதுவும் அந்த கருமுட்டை 12 மணி நேரம் முதல் 14மணி நேரம் வரை தான் தங்கும். அப்போது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் … Read more

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் !

பிரதமர் மோடியின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தியானமானது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் : தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் … Read more

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: சேலம் மாவட்டத்தில் முக்கிய பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்கி கொண்டிருப்பது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குருவம்பட்டி  உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கடமான், புள்ளிமான், மயில், வெள்ளை மயில், முதலை, வெளிநாட்டு பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கிறது. அதை காண்பதற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு திரண்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more