தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் … Read more

கேரளாவில் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – என்ன நடந்தது?

கேரளாவில் 'குழிமந்தி பிரியாணி' சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - என்ன நடந்தது?

கேரளாவில் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு: கேரள மாநிலத்தில்  ‘குழிமந்தி பிரியாணி’  பேமஸா இருந்து வருகிறது. ஏமன் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த பிரியாணியை  அம்மாநிலத்தில் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக பெரும்பாலான அசைவ ஹோட்டலில் தான் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில்  ‘குழிமந்தி பிரியாணி’ பிரியாணியை சாப்பிட்ட  85 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கேரள மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூரில் இருக்கும் ஒரு ஹோட்டலில்  நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் 85 பேர் … Read more

IPL போட்டியில் தொடரும் அதிசயம் – இடது பக்கம் நின்றால் கப்பு கன்பார்ம் – அதிசயம் ஆனால் உண்மை!

IPL போட்டியில் தொடரும் அதிசயம் - இடது பக்கம் நின்றால் கப்பு கன்பார்ம் - அதிசயம் ஆனால் உண்மை!

IPL போட்டியில் தொடரும் அதிசயம்: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த SRH அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய KKR அணி வெறும் 10 ஓவர்களில் ஆட்டையை முடித்து IPL 2024 கோப்பையை தட்டி தூக்கியது. இதுவரை 3 முறை கொல்கத்தா அணி … Read more

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு. தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு : இதனையடுத்து திமுக அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் காலை … Read more

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம் – போலீஸ் விசாரணை தீவிரம்!

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம் - போலீஸ் விசாரணை தீவிரம்!

சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் வாந்தி மயக்கம்: சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி என்ற பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு நர்சிங் கல்லூரியில் ஏகப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நர்சிங் கல்லூரியில் நேற்று இரவு 30 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை … Read more

டி20 உலகக்கோப்பை தொடர் 2024 ! வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் விலகல் !

டி20 உலகக்கோப்பை தொடர் 2024 ! வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் விலகல் !

டி20 உலகக்கோப்பை தொடர் 2024. அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 போட்டிகள் நடைபெறஉள்ளநிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடர் 2024 JOIN WHATSAPP TO GET SPORTS NEWS உலக கோப்பை போட்டியிலிருந்து ஹோல்டர் விலகல் : டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் … Read more

மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024! பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, டிகிரி படித்திருந்தால் போதும்!

மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024! பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, டிகிரி படித்திருந்தால் போதும்!

மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024. மேல மாசி வீதியில் அமைந்துள்ள, பீமா நகைக்கடை கிளையில் பல்வேறு பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு, கீழே காணலாம். Company Bhima Jewellery Job Private Place Madurai Interview Date 01.06.2024 & 02.06.2024 மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: பீமா ஜுவல்லரி பணிபுரியும் இடம்: மதுரை காலிப்பணியிடங்கள் விபரம்: காட்சியறை மேலாளர்/ … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் – ஆளுநர் மாளிகை தகவல் !

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம் - ஆளுநர் மாளிகை தகவல் !

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்றுமுதல் தொடக்கம். தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாடானது இன்று தொடங்கி நாளை வரை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் … Read more

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி –  அவருக்கு என்ன தான் ஆச்சு?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி -  அவருக்கு என்ன தான் ஆச்சு?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதி: மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஏழாவது கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தொடர்ந்து அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் வருகிற ஜூன் 4ம் தேதி … Read more

புனே கார் விபத்து விவகாரம்  – சிறுவனின் ரத்த டெஸ்டை மாற்றிய 2 மருத்துவர்கள் – கைது செய்த போலீஸ்!

புனே கார் விபத்து விவகாரம்  – சிறுவனின் ரத்த டெஸ்டை மாற்றிய 2 மருத்துவர்கள் - கைது செய்த போலீஸ்!

புனே கார் விபத்து விவகாரம்: சமீபத்தில் புனேவை சேர்ந்த  ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால் குடிபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி சென்று ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து காவல்துறை இந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more