சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் – எதற்காக தெரியுமா?
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்: தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் வந்த காரில் கஞ்சா இருப்பதை பார்த்த போலீஸ் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல வழக்குகள் கீழ் பதிவு செய்யப்பட்டது. தற்போது கோவை சிறையில் இருந்து வரும் அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய … Read more