டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து- பின்னணி காரணம் என்ன? தீயணைப்பு வீரர்கள்  தீவிரம்!

டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து- பின்னணி காரணம் என்ன? தீயணைப்பு வீரர்கள்  தீவிரம்!

டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்முறை அரசவை யார் அலங்கரிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் இதுவரை நான்கு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட தேர்தலுக்காக அப்பகுதி மக்கள் வெகுவாக காத்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை சேகரிக்க வீடு வீடாக சென்று பரப்புரை ஆற்றி வருகிறார். அதுமட்டுமின்றி பாஜக … Read more

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு ! தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு. தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையோரம் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடைபாதை ஆக்கிரமிப்பு : சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாத சாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு … Read more

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் அரங்கேறியுள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி முடிவடையும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தமிழகத்தில் மின்சார சேவைகள் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி புதிய மின் வினியோக விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. tneb new electricity connection புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் - யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 65 லீக் போட்டிகள் சிறப்பாக முடிவடைந்தது. இந்த வருடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு KKR மற்றும் RR அணிகள் முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள சென்னை, பெங்களூரு,  லக்னோ,  டெல்லி,  ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை படு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. … Read more

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். தமிழ்நாடு அரசு சார்பில் SC, ST பிரிவினர்களில் தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்றும், இது தமிழ்நாடு அரசின் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் … Read more

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி  – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி  - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி: நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கரசுப்பு. கூலி வேலை பார்க்கும் அவருடைய சொத்து பத்தில் பங்காளிகள் பிரித்து தரவில்லை என்று கூறி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இருப்பினும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், சங்கரசுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்து சென்றுள்ளார். ஆனால் அங்கேயும் எந்தவித … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(17.05.2024) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(07.05.2024) - மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள்(17.05.2024): தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாதந்தோறும் அணுமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மின்தடை செய்யப்படும் பகுதிகள்: விழுப்புரம்: மேட்டுப்பாளையம், குறிச்சி பாளையம், பரசு ரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம் \ சென்னை: பட்டாபிராம், … Read more

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்: மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு  ஒரு திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்று தான் … Read more

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை. தற்போது ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பலர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகின்றனர். மேலும் இது போன்ற விளையாட்டுகளில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்த உடன் பெரும்பாலான நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் தற்போது சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரில் நடைபெற்றுள்ளது. சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை JOIN WHATSAPP TO GET … Read more