ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு? அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு? அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடை மூலமாக மலிவான விலையில் அரசு கொடுத்து வருகிறது. இதன் மூலம் விலையில்லா அரிசி மற்றும் பாமாயில், சர்க்கரை,  துவரம் பருப்பு, கோதுமை  மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான … Read more

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு – தேர்தலுக்கு பிறகு வரும் முக்கிய மாற்றம் – பகீர் கிளப்பும் தகவல்!

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு - தேர்தலுக்கு பிறகு வரும் முக்கிய மாற்றம் - பகீர் கிளப்பும் தகவல்!

செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு: டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5G நெட் ஒர்க்-கை அமைத்திட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பயணர்களுக்காக தொடர்ந்து அடுத்தடுத்த வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பயணர்களுக்கு ஷாக்கிங் தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டெலிகாம் நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்த திடீர் விலை உயர்வு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கொண்டு வர … Read more

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம். நம்மில் பலர் குடும்பத்தை பிரிந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டு வேலை பார்க்கின்றனர். இதனால் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் கனடா நாட்டில் வசிக்கும் வெளிநாடுகளை சேந்தவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வசிக்கும் வகையில் சூப்பர் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனடாவில் சூப்பர் … Read more

அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்? உண்மையை  உடைத்த பிரபல நடிகர்? இது தெரியாம போச்சே?

அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்? உண்மையை  உடைத்த பிரபல நடிகர்? இது தெரியாம போச்சே?

அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்: சமீப காலமாக சினிமா நடிகை நடிகர்களுக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ந்து பேசி சர்ச்சையை கிளப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். அதுபோக எல்லா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கலந்து எதிர்மறையான கேள்விகளை கேட்டு படக்குழுவினரை சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறார். இதனாலேயே இவரை பிரஸ் மீட்டிங்கில் அழைப்பதற்கு பல நடிகர்கள் யோசிக்கிறார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் சகிலா பயில்வான் குறித்து அவரின் குடும்பத்தினர் பற்றியும் … Read more

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை – துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் – ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை - துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் - ஏன் தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் பாதுகாவலர் தற்கொலை: கிரிக்கெட் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் தான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்த காரர். எப்பொழுதும் சச்சினுக்கு பாதுகாப்பாக இருந்து வருபவர் தான் மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜவான் பிரகாஷ் கப்டே. இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜவான் பிரகாஷ் கப்டே தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜாம்நர் நகருக்கு சென்றிருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ஒருவர் பலி –  14 பேர் உயிருடன் மீட்பு!

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ஒருவர் பலி -  14 பேர் உயிருடன் மீட்பு!

ராஜஸ்தானில் தாமிர சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான ஜுன்ஜுனு  என்ற பகுதியில் தாமிர சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் இருக்கும் ஒரு லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர். அதாவது விஜிலென்ஸ் அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு செய்து திரும்பிய போது தான் லிப்ட் கம்பி அறுந்து விழுந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 ! 118 காலியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 ! 118 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் குறித்து காண்போம். combined technical services exam. TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வகை : தமிழ்நாடு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு … Read more

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அதில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம் ! சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை பணிகள் ஆரம்பம் !

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம் ! சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை பணிகள் ஆரம்பம் !

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம். தற்போது சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அதற்கான அடிப்படை வசதிகளுக்கான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் கட்டுமானப்பணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் கழிவுநீர் பிரச்சினைகள் சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதனை சரி செய்யும் வகையில் சென்னையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய பண்டிகூட் என்ற இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர் … Read more