ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு? அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடை மூலமாக மலிவான விலையில் அரசு கொடுத்து வருகிறது. இதன் மூலம் விலையில்லா அரிசி மற்றும் பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது … Read more