என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

என்னது.., IPL மேட்சில் RCB கேப்டன் விராட் கோலி கிடையாதா?.., அதிர்ச்சியை கொடுத்த முன்னாள் வீரர்!!

RCB கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியான IPL தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், விராட் கோலி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறையாவது கோலி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் முதல் இந்திய வீரர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். CSK முன்னாள் வீரர் … Read more

ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

ஆடி காரில் கெத்தாக வந்து ஏ.ஆர்.ரகுமான்.., தீடிரென ஆட்டோவில் போக என்ன காரணம்?.., நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரகுமான் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான்  ஏ.ஆர்.ரகுமான். பல விருதுகளை வென்று குவித்த அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்தில் இசையமைத்திருந்தார். இப்படம் சுமாராக ஓடிய நிலையில், இன்று ஆடி காரில் வந்து ஆட்டோவில் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது சென்னை அண்ணா சாலையில் … Read more

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே.., நாளையோட இந்த விஷயம் முடிகிறது.., உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் தேர்வர்களே TNPSC தேர்வாணையம் அரசு மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி  வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகையான அரசு துறைகளில் உள்ள குரூப் – 4 பதவிகளில் 6,244 காலியிடங்களை … Read more

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி அண்ணாமலை தொடங்கிய “என் மண் என் மக்கள்” பாதையாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிறைவு விழாவை முடித்துவிட்டு   பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து கிளம்பி மாலை 5 … Read more

இந்த போட்டோவில் இருக்கும் “எதிர் நீச்சல்” நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

இந்த போட்டோவில் இருக்கும் "எதிர் நீச்சல்" நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

“எதிர் நீச்சல்” நடிகை வெள்ளித்திரையில் இருக்கும் நட்சத்திரங்கள் அளவுக்கு சின்னத்திரையிலும் உள்ள நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திருப்பங்களுடன் டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

ரயில் கட்டணம் குறைப்பு பொதுவாக மக்கள் தாம் நினைக்கும் இடத்திற்கு குறைந்த செலவுடன் மற்றும் வேகமாக செல்ல ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில், சிறப்பு விரைவு ரயில் பயணிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு … Read more

AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் நேர்காணல் மூலம் வேலை !

AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024

AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024. சென்னை, ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில், பல நிபுணர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், ஆகியவற்றை கீழே காணலாம். AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NEWS நிறுவனம்: கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் பணிபுரியம் இடம்: சென்னை காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: வடிவமைப்பு பொறியாளர்/இயக்கமுறை – … Read more

1000 கோடி வசூலித்த அந்த படத்தை பார்க்க கூடாது.., நடிகை குஷ்புவை எச்சரித்த மகள்கள்.., எந்த படம் தெரியுமா? 

1000 கோடி வசூலித்த அந்த படத்தை பார்க்க கூடாது.., நடிகை குஷ்புவை எச்சரித்த மகள்கள்.., எந்த படம் தெரியுமா? 

நடிகை குஷ்புவை எச்சரித்த மகள்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது அவர் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், அரசியலில் களமிறங்கி ஒரு கை பார்த்து வந்தார். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இந்நிலையில் குஷ்புவை 1000 கோடி அடித்த படத்தை பார்க்க கூடாது என்று அவருடைய மகள்கள் வற்புறுத்தியுள்ளனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

கேவலம் குடினால தான் எல்லாம் போச்சு.., இத செஞ்சதுக்கு பிறகு அதன் கல்யாணம்.., ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

கேவலம் குடினால தான் எல்லாம் போச்சு.., இத செஞ்சதுக்கு பிறகு அதன் கல்யாணம்.., ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

ஸ்ரீதிவ்யா ஓபன் டாக் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சில வருடங்களுக்கு முன்னர் ஜொலித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. எந்த படம் வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்த இவர், தற்போது கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் அவருக்கு ஏன் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது என்று பலரும் தங்களது விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மல்புரா என்ற பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுக்கும், பினாஹட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் கல்யாணம் நடந்து முடிந்தது. அப்போது முதலிரவில் மனைவி கணவனிடம் தனக்கு மோமோஸ் ரொம்ப பிடிக்கும் என்றும் தினமும் இரவு வேலை முடிந்து வரும் பொழுது மோமோஸுடன் தான் வரவேண்டும் என்று கணவனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி கணவன் தினமும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில சமயத்தில் அவரால் வாங்கி … Read more