தமிழ்நாட்டில் நாளை (21.10.2025) மின்தடை ! Details of Power Shut Down as on 21st October 25!

தமிழ்நாட்டில் நாளை (21.10.2025) ஈரோடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை அந்த வகையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் TNEB Shutdown செய்யப்படும் என்று கூறியுள்ளது.

குண்டடம், வாரப்பாளையம், வெங்கிபாளையம், இடையபட்டி, மேட்டுக்கடை

கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

Also Read: IND vs AUS முதல் ODI 2025 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு:

ராசாத்தவலசு, வேப்பம்பாளையம், வெள்ளகோவில்1,2, டி.என்.பட்டி, மேட்டுப்பாளையம்,

உதியூர், பொதியபாளையம், புளியம்பட்டி

Join WhatsApp Channel

Leave a Comment