பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியில் வெறுப்புணர்வை தூண்டுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு :
மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் சாதி, மதரீதியில் வெறுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்றும் அந்த வகையில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத்தில் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இரண்டு பேர் அதிரடி கைது!
மேலும் தீர்ப்பில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.