கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 | வயது வரம்பு: 45 || சம்பளம்: 25000
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒரு பகுதியான ருக்மிணி தேவி நுண்கலை கல்லூரியில் தற்போது அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 நடைபெற இருக்கிறது. தகுதி வாய்ந்த நபர்கள் நேரடி நேர்காணலுக்கு கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது? அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 | வயது வரம்பு: 45 || … Read more