இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார் ! மத்திய அரசு புதிய திட்டம் !
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார்.நம் நாட்டில் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்க ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டம் கொண்டு வரபோவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார் உலகிலே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலின் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் எண்ணிக்கையும் பெருகி கொண்டே செல்கிறது என்று சொல்லலாம்.. அதனால் போக்குவரத்து நெரிசல்கள், … Read more