நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்

நித்தியானந்தா இறந்து விட்டாரா? தனது 42 வயதில் தனி நாடயே உருவாக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யதேயே உருவாக்கியவர் சுவாமி நித்தி. திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்து குருஜியா மாறினார் நித்தியானந்தா. அதன் பின்னர் அகமதாபாத் உட்பட 41 இடங்களில் ஸ்வாமிக்கு ஆசிரமம் உருவானது. 2020 ஆம் ஆண்டு இந்து மதத்திற்காக கைலாஷா என்ற நாட்டையே உருவாக்கியவர்தான் இந்த நித்தியானந்தா. அப்போது எல்லாம் தினமும் மாலை 6 மணிக்கு நேரடி வீடியோ வெளியிடுவார் சுவாமி. கடந்த 3 … Read more