மிக்ஜாம் புயல் ! கனமழையால் தேர்வுகள் ஒத்திவைப்பு !

மிக்ஜாம் புயல் ! கனமழையால் தேர்வுகள் ஒத்திவைப்பு !

மிக்ஜாம் புயல். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் அதன் கரையை கடக்கும் வேகம் அதிகரித்து இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. JOIN WHATSAPP CHANNEL CLICK HERE சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,ராணிப்பேட்டை ,விழுப்புரம் ஆகிய பகுதிகள் சாலைகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து சேவைகளும் … Read more