தமிழகத்தில் நாளை மின்தடை (22.05.2025)
தமிழகத்தில் நாளை (மே 22) புதன் கிழமை மின்தடை (22.05.2025) செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை முதல் மாலை வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதில், உங்கள் பகுதிகள் எவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தமிழகத்தில் நாளை மின்தடை (22.05.2025) ஆண்டாள் தெரு – திருவாரூர் நகர்ப்புறம்: ஆண்டாள் தெரு, பனகல் சாலை, குமாரகோவில் தெரு. பேரளம் – திருவாரூர்: உபயவேதாந்தபுரம், கொல்லபுரம், பூங்காவூர், நெடுஞ்சேரி. அடம்பர் – … Read more