2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024 - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

2G ஊழல் வழக்கு விவகாரம் 2024: மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி தலைமை வகித்த போது  மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்து வந்தார். அப்போது அவர் மீது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த போது முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த முறைகேட்டில் அக்காவே 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததற்காக அவர் மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியிருந்தது. … Read more