பான் – ஆதார் இணைப்பு… மே 31ம் தேதி வரை காலக்கெடு கொடுத்த வருமான வரித்துறை… எப்படி விண்ணப்பிக்கலாம்?
பான் – ஆதார் இணைப்பு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வாழும் மக்களின் முக்கிய ஆவணமாக பான் மற்றும் ஆதார் கார்டு இருந்து வருகிறது. குறிப்பாக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் சிலர் இப்பொழுது வரை இணைக்காமல் இருந்து வருகின்றனர். காலக்கெடு கொடுத்த போதிலும் மக்கள் இன்னும் சிலர் இணைக்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது இது குறித்து வருமான வரித்துறை எச்சரிக்கை … Read more