Vivo V50e Price Features: AI Technology உடன், அதிர போகும் Amazon, தெறிக்க விடும் FlipKart – Free Delivery

Vivo V50e Price Features AI Technology

இந்தியாவில் Vivo V50e 5G விலை ₹28,999 இலிருந்து ஆரம்பமாகிறது. இது ஏப்ரல் 10, 2025 நிலவரப்படி Amazon இல் இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்க போகிறது. Vivo V50e 5G விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை காணலாம் வாங்க. Vivo நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வி-சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ வி50இ-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.30,000 க்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும். இந்த தொலைபேசியில் அல்ட்ராஸ்லிம் குவாட் கர்வ் டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் … Read more

2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!

2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135

இந்த ஆண்டு 2025ல் வரப்போகும் பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135 புதிய மாடல் அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் பைக் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயனர்களை கவரும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் புது புது அம்சங்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் … Read more

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI – ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம் செய்துள்ளது !

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI - ஜெனரேட்டிவ் ஏஐ அறிமுகம் செய்துள்ளது !

தற்போது கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI , இதனை தொடர்ந்து முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் தேடும் வகையில் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளுக்கு போட்டியாக களமிறங்கிய OpenAI JOIN WHATSAPP TO GET DAILY NEWS OpenAI : கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, தற்போது ChatGPTல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். அந்த வகையில் கடந்த 2022 ம் ஆண்டின் இறுதியில் OpenAI நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் … Read more

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் – கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் - கைது செய்து காவல் துறை நடவடிக்கை !

தற்போது இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள், இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன்கொடுமை செய்த சிறுவர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசம் மாநிலம் ஷதோல் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி நர்சிங் … Read more