நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
புஷ்பா 2 ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க வந்த ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா பார்ட் 2 திரைப்படம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி வெளியானது. அதை பார்க்க வந்த அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். நடிகர் … Read more