தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்: தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருவது தருமபுரி மாவட்டம். விவசாயம் இல்லாமல் தொடர்ந்து வறண்ட மாவட்டமாக இருந்து வரும் தருமபுரியை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தர்மபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இருந்தாலும் இப்பொழுது வரை தமிழக அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் … Read more

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி – தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி - தலைவர் அன்புமணி ராமதாஸ் தகவல் !

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி யிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டி JOIN WHATSAPP TO GET DAILY NEWS விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் … Read more