தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்: தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருவது தருமபுரி மாவட்டம். விவசாயம் இல்லாமல் தொடர்ந்து வறண்ட மாவட்டமாக இருந்து வரும் தருமபுரியை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தர்மபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இருந்தாலும் இப்பொழுது வரை தமிழக அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் … Read more