டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் – முழு விவரம் இதோ !

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் - முழு விவரம் இதோ !

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம் ஆத்மி : தற்போது டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் … Read more

டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு !

டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு !

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதை தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனை தொடர்ந்து புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க இருபத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் புதிய முதல்வரை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி – புதிய முதல்வர் யார்? 12 மணிக்கு அறிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி!

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி - புதிய முதல்வர் யார்? 12 மணிக்கு அறிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி!

ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி: டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா உறுதி இந்நிலையில் நேற்று அவர் விடுதலையான நிலையில், தான் எந்த தப்பும் செய்யவில்லை என்றும் அதை மக்கள் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை  அமலாக்கத்துறை கைது செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து  அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார். அதன்பின்னர் சமீபத்தில் நடந்த மக்களவை … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ –  காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ -  காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!

Breaking news அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி  மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திகார்  ஜெயிலில் இருந்து வந்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து மீண்டும் சிறைக்கு … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்… நிவாரணம் வழங்காத நீதிமன்றம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறார்: டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்  மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், அங்கிருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார். இதையடுத்து  மக்களவை தேர்தலுக்காக தனக்கு ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சில வாரங்களுக்கு முன்பு கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். இதை எதிர்த்து பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும் முதல்வர் பணியை அவர் சிறையில் இருந்தபடியே பொறுப்பாக பார்த்து கொண்டார். இதற்கிடையில் தற்போது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு … Read more

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் ! தன்னை தாக்கியதாக கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீது பரபரப்பு குற்றசாட்டு !

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் ! தன்னை தாக்கியதாக கெஜ்ரிவாலின் தனி செயலாளர் மீது பரபரப்பு குற்றசாட்டு !

ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் மீது தாக்குதல் JOIN … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம் ! இந்தந்த விஷயங்களுக்கு தடை !

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் மதுபான கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்கொண்டுவந்தார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிகளில் கலந்து கொல்வதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உதார்விட்டுள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? அமலாக்கத்துறைக்கு ஸ்கெட்ச் வைத்த உச்சநீதிமன்றம்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? அமலாக்கத்துறைக்கு ஸ்கெட்ச் வைத்த உச்சநீதிமன்றம்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? – மதுபான கொள்கை ஊழல் காரணமாக  ஆம் ஆத்மி கட்சி தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இந்நிலையில் மக்களவை … Read more