அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை? பகீர் கிளப்பிய பாபா ராம்தேவ்!!
Breaking News: அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை: பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராகவும், பிரபல சாமியாராக சுற்றி வருபவர் தான் பாபா ராம்தேவ். இவர் தொடங்கிய பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகள் குறித்து இத்தனை நாள் எந்த ஒரு சர்ச்சையும் கிளம்பாத நிலையில், கடந்த சில மாதங்களாக பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை இதனை தொடர்ந்து … Read more