முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் – டெல்லி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  இடைக்கால ஜாமீன் - டெல்லி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Breaking News: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்1 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், அங்கிருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  இடைக்கால ஜாமீன் இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தன் … Read more