இந்தியாவில்  4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு – WHO வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

இந்தியாவில்  4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு - WHO வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

Bird Flu case: இந்தியாவில்  4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இப்பொழுது தான் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது மீண்டும் அரிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை ‘வியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2)’ என்ற வைரஸால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக … Read more

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று – பரிதாபமாக 1000 பேர் பலி!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று - பரிதாபமாக 1000 பேர் பலி!

பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கொரோனா தொற்று நோயை  விட ஆபத்தானது என உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று சமீபத்தில் அன்டார்டிகாவில் 500க்கும் மேற்பட்ட அடேலி பென்குயின்கள் இறந்து கிடந்த நிலையில், அதற்கான இறப்பின் காரணம் குறித்து  ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பென்குயின்கள் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. H5N1 … Read more