ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரூ.4 கோடி ரூபாய் பறிமுதல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று உரிய … Read more

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் – கங்கனா ரனாவத் நிபந்தனை!!

மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும் - கங்கனா ரனாவத் நிபந்தனை!!

Breaking News: மக்கள் என்னை பார்க்க வேண்டுமென்றால் இது கட்டாயம் வேண்டும்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 74,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Join WhatsApp Group இந்நிலையில் கங்கனா ரனாவத் தற்போது தொகுதி மக்களுக்கு ஒரு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது அண்மையில் மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் … Read more

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more

சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் – எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் - எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !

நாளை நடைபெற உள்ள மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளார். அத்துடன் எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் JOIN WHATASAPP TO GET DAILY NEWS மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் … Read more

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் – பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் - பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஒடிசா : ஒடிசாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி தற்போது பாரதிய ஜனதா கட்சி … Read more

வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் – அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !

வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !

தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டம் : முன்பு ஆங்கிலயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று … Read more

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம். SRM ஹோட்டலின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் சொந்தமான இடத்தை சுற்றுலாத்துறை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்ஆர்எம் குழுமத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள தயார் என்றும், திருச்சி SRM ஓட்டலில் கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் : … Read more

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அதன்படி பாஜக கட்சி தலைவர் நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். குடியரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமராக பதவி ஏற்ற மோடியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட  72 அமைச்சர்கள் – இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 வது முறையாக பிரதமராக மோடி … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு - யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு … Read more

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் - பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more