தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் 1200-க்கும் மேற்பட்ட (பேக்கேஜிங் யூனிட்) சார்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் … Read more

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் – இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் - இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் பிரபல நடிகரான தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் தான் மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருந்து வரும் நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி … Read more

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி –  உடந்தையாக இருந்த கொடூர தாய் – பதறவைக்கும் சம்பவம்!!

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி -  உடந்தையாக இருந்த கொடூர தாய் - பதறவைக்கும் சம்பவம்!!

பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி சமீப காலமாக பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு தாயே தனது மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம், காசியாபாத் பகுதியில் 2 குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். தந்தை இறந்ததால் குழந்தைகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த … Read more

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி – என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி - என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான்  சாயாஜி ஷிண்டே.. குறிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் வில்லனாகவும் மட்டுமின்றி … Read more

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் – அச்சத்தில் பொதுமக்கள் – அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் - அச்சத்தில் பொதுமக்கள் - அடுத்த தலைவலியா இது?

கொரோனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கக்குவான் இருமல் தீவிரமாக பரவ தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை தொடர்ந்து அதிவேகத்தில் பரவும் தொற்று நோய் கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்த வைரஸ் தான் கொரோனா. தற்போது தான் இந்த மக்கள் இந்த வைரஸில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மக்களுக்கு அடுத்த தலைவலியாக ஒரு தொற்று உருவாகியுள்ளது. அதாவது கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது வூப்பிங் (Whooping Cough) எனப்படும்  கக்குவான் இருமல் … Read more

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை –  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை -  தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை?

அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருதி  சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் தீவிர தேடுதல் … Read more

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் –  மறைந்தவர் பிரபல நடிகரா? – பிரபலங்கள் இரங்கல்!!

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் -  மறைந்தவர் பிரபல நடிகரா? - பிரபலங்கள் இரங்கல்!!

நடிகரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள் மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருள் மணி. இவர் அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி, இயக்குனருக்கான பயிற்சியும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு இருந்த அரசியல் … Read more

மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 5 மாணவர்கள் பலி!!

 மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 5 மாணவர்கள் பலி!!

பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 மாணவர்கள் படுகாயம், 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் டிரைவர்: பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் இருக்கும் கனினா கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமலான் பண்டிகையான இன்று அரசு விடுமுறையாக இருப்பினும்  கனினா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று வழக்கம் … Read more

சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா – கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

சாலை வசதி இல்லாத மலை கிராமம்: இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா - கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

ஒரு தந்தை மகன் உயிரிழந்த நிலையில் அவரின் உடலை தூக்கி கொண்டு மலை கிராமத்திற்கு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற அப்பா ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் சின்ன கொனேலா என்ற ஒரு மலை கிராமம் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய கிரமமாக இருக்கும் அந்த கிராமத்தில் பெரிதாக எந்த வசதியும் இல்லை. குறிப்பாக அடிவாரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு … Read more

மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படலாம் என  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒட்டு மொத்தம் உலகையே பதற வைத்து கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. அதற்கு முழு காரணம் அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி,  முக கவசம், சமூக இடைவெளி,  சானிடைசர் உள்ளிட்டவைகளை மக்கள் கடைபிடித்ததாலும் தான் தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளது. … Read more