மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு –  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு -  போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்து செயின், தோடுகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியை கொலை செய்து தங்கச் செயின் பறிப்பு இப்போது இருக்கும் காலகட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சொல்ல போனால் சாலையோரம் நடந்து செல்லும் பெண்களிடம் தங்க தாலி செயினை பறிக்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இதில் சில … Read more

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா - உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா … Read more

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் - வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள் ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் பென் அஃப்லெக்கும். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை ஜெனிபர் கார்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும், சாமுவல் கார்னர் அஃப்லெக் என்ற மகனொருவரும் இருக்கின்றார். இதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து … Read more

கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கிணற்றுக்குள் விழுந்த பூனை - காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் - வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக ஒரு பூனை விழுந்துள்ளது. அதை பார்த்த  5 பேர் கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில்  ஒருவர் பின் ஒருவராக உள்ளே … Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் – கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ளக்காதலனுடன் உல்லாசம் - தடையாக இருந்த குழந்தைகள் - கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ள காதலனுக்காக ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கள்ளகாதலனுக்காக தாய்  ஒருவர் பெற்ற பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீத்தல்(25) என்பவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், … Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் -  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு ஏற்பாடு ஒன்றை  செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நவீன முறையிலான கற்றலை கற்பிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024-2025 … Read more

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் – அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!!

தயாரிப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். எம்ஜிஆர் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான  ஆர்.எம்.வீரப்பன் காலமானார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சராக விளங்கி தற்போது வரை மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் தான் நடிகர் எம்.ஜி.ஆர். அவர் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து வெற்றிக்கு வழிவகுத்தவர் தான் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி … Read more

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது – இது தான் காரணமா?

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது - இது தான் காரணமா?

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது மக்களவை தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். தற்போது அவர் மக்களின் வாக்குகளை சேகரிக்க தென்னம்பாக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி … Read more

மந்திர சக்தியில் நம்பிக்கை – தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மந்திர சக்தியில் நம்பிக்கை - தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கேரள தம்பதி தனது தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோழியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பதி கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக நவீன் தாமசும், அவருடைய மனைவி தேவியும் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும், தங்களுக்கு நெருங்கிய தோழியான ஆர்யா நாயர் என்பவருடன் சேர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள்  சுற்றுலா சென்றிருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் நினைத்திருந்த நிலையில், … Read more

மதுபிரியர்களே குட் நியூஸ் – டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை – வெளியான முக்கிய தகவல்!!

மதுபிரியர்களே குட் நியூஸ் - டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை - வெளியான முக்கிய தகவல்!!

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை மக்களவை தேர்தல் இன்னும் 10 நாட்களில் தொடக்க இருக்கும் நிலையில், ஏழு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆந்திராவில் மே 13 ஆம் தேதி மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியை தக்க வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் … Read more