சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலா பயணிகளே – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் குளிர் காயும் விதமாக நீர் நிலையங்கள் உள்ள சுற்றுலா தளத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள … Read more

மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம் மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே தற்போது நாடு முழுவதும் 4ம் வகுப்பு முதல் … Read more

பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய பக்தர்கள்.., வெளியான பரபரப்பு வீடியோ!!

பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய பக்தர்கள்.., வெளியான பரபரப்பு வீடியோ!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் 150 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி 150 அடி … Read more

SBI வங்கி தேர்வர்களே – மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

SBI வங்கி தேர்வர்களே - மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க்-கான  மெயின்ஸ் தேர்வு முடிவுகள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. SBI வங்கி தேர்வர்களே – மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க் ஆகிய பணியிடங்களை  தேர்வர்களுக்கு தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்ரவரி 25 … Read more

காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் – விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் - விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலர்கள் கண் முன்னே காதலிகளை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் தற்போதைய காலகட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் கண் முன்னே காதலிகளை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு … Read more

திடீரென நியூயார்க் சிட்டியை உலுக்கிய நிலநடுக்கம் – கடும் பீதியில் பொதுமக்கள்!!

திடீரென நியூயார்க் சிட்டியை உலுக்கிய நிலநடுக்கம் - கடும் பீதியில் பொதுமக்கள்!!

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வாழும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். திடீரென நியூயார்க் சிட்டியை உலுக்கிய நிலநடுக்கம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குவது தான் நியூயார்க் சிட்டி. இந்நிலையில் இந்த சிட்டியில் திடீரென்று ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சொல்லப்போனால் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பதறிப்போன பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் … Read more

இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் – நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!

இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் - நீதிமன்றம் கொடுத்த அதிரடி டிவிஸ்ட்!!

ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் மசாஜ் அவங்க மட்டும் தான் செய்யணும் தற்போதைய காலகட்டத்தில் ஸ்பா மையங்களில் ஆண்கள், பெண்கள் என மசாஜ் செய்து கொள்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி அரசால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் … Read more

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று – பரிதாபமாக 1000 பேர் பலி!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று - பரிதாபமாக 1000 பேர் பலி!

பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கொரோனா தொற்று நோயை  விட ஆபத்தானது என உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று சமீபத்தில் அன்டார்டிகாவில் 500க்கும் மேற்பட்ட அடேலி பென்குயின்கள் இறந்து கிடந்த நிலையில், அதற்கான இறப்பின் காரணம் குறித்து  ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பென்குயின்கள் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. H5N1 … Read more

மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

மலையாள பட நடிகர் ஒருவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த் மலையாள இயக்குநரான ஆஷிக் அபு படைப்பில் வெளியான கேங்ஸ்டர் படம் மூலம் நடிகராக மாறியவர் தான் வினோத்.  அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார். இப்படி சின்ன சின்ன கேரக்டரில் நடித்து … Read more

தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.., அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.., அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

மறைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகள் குறித்து முக்கியமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? சினிமாவில் வெளியான காதல் படங்களில் மக்களின் நினைவில் இன்று வரை அழியாத காவியமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது “காதலர் தினம்” தான். இப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர் தான் நடிகர் குணால். இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த … Read more