தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

7ம் கட்ட பேச்சுவார்த்தை சமீப காலமாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக போக்குவரத்து கழகம் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின்  கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் தான் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் கையில் எடுத்த நிலையில்,  உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைவிடப்பட்டது … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.., அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்.., வெடித்த போராட்டம்!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.., அரசு பஸ்களை சிறைபிடித்த பொதுமக்கள்.., வெடித்த போராட்டம்!!

கிளம்பாக்கம் பேருந்துநிலையத்தில் திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படாததால் மக்கள் அனைவரும் பெரும் கோபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தின் வெளியே சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சமீபத்தில் கட்டப்பட்டது தான் இந்த கிளம்பாக்கம் பஸ்ஸ்டாண்ட். அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் செல்லும் என்று கூறியிருந்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் திருச்சிக்கு செல்ல போதுமான பேருந்துகளை இல்லை எனவும், பலமணி நேரமாக காத்திருப்பதாகவும் கூறி மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் … Read more