என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!
உலகில் பெரிய கொடிய நோய்களில் ஒன்றாக இருக்கும் எய்ட்ஸ் நோய்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான ஆராய்ச்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய எய்ட்ஸ் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கம்போடிய என்ற பகுதியில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட நான்கு பேர் விதம் எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு ஆண்டுக்கு சுமார் 1,400 பேருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more